முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் அரசு சார்பில் நடை.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது ” தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
அவிநாசி அருகே மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அதிமுக கிளை செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (51) என்பவர் அதிமுக கிளை செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர், மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. […]
தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரின் கைது குறித்த பரபரப்பான யூகங்கள் எழுந்துள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் விளைவாக, அமைச்சர் நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு என்ன..? அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், நகராட்சி […]
Ramadoss in DMK alliance..? Thirumavalavan in silent mode.. Alliance calculations changing..!
தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருப்பதால், அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் […]
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ சந்திப்பு. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, […]
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து […]
மாமல்லபுரத்தில் திமுக வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.. அப்போது பேசிய அவர் “ 2026 தேர்தல் தமிழ்நாட்டின் தனித்தன்மையையும், சுய மரியாதையையும் காக்க வேண்டிய தேர்தல்.. இந்த தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டு.. உழைப்பை கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.. தொழில், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நம் […]
தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோததி.மு.க. ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? விவசாயிகள் மீது […]
வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், இந்தப் பிழைகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய தவறினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிப்பதா வேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார். “மும்பையை விழுங்க வரும் அனகோண்டா”..!! யாரையும் நேரடியாக குறிப்பிடாமல், […]

