ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை பொறுத்து வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இருந்தன. அதேபோல் இலங்கை அணி மூன்றாம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 263 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய […]
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியின் போது பெவிலியன் திரும்பிய விராட் கோலி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த போது சாப்பாடு வந்துவிட்டதாக ஒருவர் வந்து சொல்ல உடனே குதூகலமாகியிருக்கிறார் விராட். இந்த நிகழ்வின் வெறும் 8 நொடிகள் கொண்ட வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியின் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி 139 ரகளை எடுப்பதற்கு முன்பாகவே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வந்தது. இதனை தொடர்ந்து, அஸ்வின், அக்ஷப் பட்டேல் ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடிய […]
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் LBW அவுட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றது. ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து தன்னுடைய விக்கட்டுகளை இழந்து பரிதவித்து வருகிறது குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர் நேதன் லயன் மிகவும் சிறப்பாக பந்து […]
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராஜ் டைட்டன் அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதிவரை போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 12 மைதானங்களில் […]
100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் புஜாராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக களத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை […]
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, தனது ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறிய கருத்து சர்ச்சையானதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேசனில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாடுவார்கள் என சேத்தன் சர்மா கருத்து தெரிவித்திருந்தார். […]
செல்ஃபி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட விளையாட்டு, கிரிக்கெட் எனலாம். இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களை காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகம். அதனால்தான் கிரிக்கெட் வீரர்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவர்களை சுற்றிவளைத்து விடுவார்கள். அப்படி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு […]