கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]

இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக். தனி மனிதன் சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலக அளவில் உலா வந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையில்லை. அதாவது, சின்னச் சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் […]

மியா மோக்லி (என் மனைவி) என்ற இத்தாலிய பேஸ்புக் குழு, பெண்களின் நெருக்கமான படங்களை அவர்களின் ஒப்புதல் பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.. இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் கோபத்தை தூண்டி உள்ளது.. அதன் பயனர்களில் 32,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இந்தக் குழுவை மேட்டா நிறுவனம் நீக்கியது.. மேலும், “எங்கள் வயதுவந்தோர் பாலியல் சுரண்டல் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டது..” என மெட்டா உறுதிப்படுத்தியது.. இந்தக் குழு ஆரம்பத்தில் 2019 இல் உருவாக்கப்பட்டது, […]

510 அலைவரிசைகள் தற்போது இலவச டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார் ‌ 2019-ல் இலவச டிடிஎச் சேவையில் 104- ஆக இருந்த அலைவரிசைகள் தற்போது 510 அலைவரிசைகளாக அதிகரித்துள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர்; இவற்றில் 92 தனியார் அலைவரிசைகளும், 50 தூர் தர்ஷன் […]

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமா முடித்தோருக்கும் ட்ரோன் தயாரிப்பு, எம்பெட்டெட் சென்சார் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தாட்கோ நிறுவனம், சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, […]

ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இது திறன் அடிப்படையிலானவை என வகைப்படுத்தப்பட்ட கேம்கள் உட்பட, அனைத்து உண்மையான பண விளையாட்டுகளையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த நிலையில் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆன்லைன் கேமிங் துறை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய நடவடிக்கை துறையை பேரழிவிற்கு உட்படுத்தி, நிறுவனங்களை […]

இந்தியா முழுவதும் ஜியோ பயனர்கள் நெட்வொர்க் பிரச்சனைகளைப் புகாரளித்து வருகின்றன.. அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தவோ முடியவில்லை என்றும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.. செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, புதன்கிழமை ஏராளமான ஜியோ பயனர்கள் தங்கள் சேவைகளில் சிக்கல்களைப் புகாரளித்தனர், இது நாடு முழுவதிலுமிருந்து புகார்கள் அதிகரித்தன. பெரும்பாலான ஜியோ பயனர்கள் மொபைல் இணையத்தில் (54 சதவீதம்) சிக்கல்களைப் புகாரளித்ததாக டவுன்டெக்டர் தளம் […]

இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களின் துணையாகவே AI சாட்போட்களை நினைக்கின்றனர்.. தங்களுக்கு இருக்கும் கவலை, மன அழுத்தம், பிரச்சனைகள் குறித்து AI […]

பி.எஸ்.என்.எல் பயன்படுத்தும் நபர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் மொபைல் பயன்படுத்துபவர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, கைபேசியின் அமைப்புகளை மாற்றத் தேவையில்லை. எஸ்.எம்.எஸ்-இல் உள்ள சந்தேகத்துக்கிடமான மற்றும் பிஷிங் யு.ஆர்.எல்.-கள் நிகழ்நேரத்தில் கண்டறியப்பட்டு நெட்வொர்க் நிலையிலேயே தடுக்கப்பட்டுவிடும். ஆகவே பி.எஸ்.என்.எல். பயனாளர்களுக்கு சந்தேகத்துக்கிடமான […]