எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் செயல்படும் டிவி , எல்இடி பல்புகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் பகவதி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படித்தவர்களுக்கு 1 வருட சம்பளத்துடன் அப்பரன்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இம்மாத இறுதிக்குள் (30 – ஜூன் – 2023) விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. […]

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயக்கும் முன்னணி விமான எஞ்சின் சப்ளையரான GE ஏரோஸ்பேஸ் இன்று இந்திய விமானப் படையில் பயன்படுத்தும் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா ஆயுத உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்களை HAL உடன் இணைந்து அமெரிக்காவின் GE […]

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி இன்விக்டோ, வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இன்விக்டோ காரின் புதிய டீசர் ஒன்றை, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், மாருதி சுஸுகி இன்விக்டோ பற்றிய பல்வேறு புதிய […]

உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள மெட்டா சேனலின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு […]

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) அமெரிக்கா வானொலி நிலையம், உருவாக்கி உள்ளது. வளர்ந்துவரும் நவீன காலகட்டத்திற்கேற்ப அனைத்து இடங்களிலும் மனிதர்களின் வேலைகளை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ரோபோக்கள் இறங்கிவிட்டன. அந்தவகையில் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு […]

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கார்களில் ஒன்று. எனவே முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் டாடா கர்வ் காரை நாம் எதிர்பார்க்க முடியும். டாடா கர்வ் கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு வரவிருப்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை எலெக்ட்ரிக் (Electric) மற்றும் வழக்கமான […]

இந்தியாவில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை இறுதியாக வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ‘வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் “Silence Unknown Callers” அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியப்படாத அழைப்புகள் அல்லது ஸ்பேம் அழைப்புகளை புறக்கணிக்க முடியும்’ என்று அறிவித்தார்.அதிகாரப்பூர்வ தள பதிவில், தெரியாத அழைப்புகளால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயனர்களுக்கு இந்த புதிய […]

பிரெஞ்ச் வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், இந்தியாவில் Citroen C3 கார்களை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. C5 Aircross SUV-க்குப் பிறகு, Citroen C3 ஹேட்ச்பேக் இந்தியாவில் நிறுவனத்தின் 2-வது மாடல் ஆகும். இந்நிலையில், சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் காரின் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது. நாட்டில் இந்த மாடல் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.17,500 வரை விலை […]

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா எக்ஸ்டெண்டெட் வாரண்ட்டி பிளஸ் (Extended Warranty Plus- EW Plus) எனப்படும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. EW Plus திட்டம் மூலமாக வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கிய 91 நாட்கள் முதல் 9 ஆண்டுகள் வரை எக்ஸ்டெண்டெட் வாரண்ட்டி ஆப்ஷனை தேர்வு செய்வதற்கான அனுமதியை தருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 10 வருட காம்ப்ரிஹென்சி வாரண்ட்டி கவரேஜ் தருவது மட்டுமின்றி, பல […]

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்தது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2016இல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்ததைப் போல, நோட்டுகள் உடனடியாக நிறுத்தப்படாது என்றாலும், கரன்சி நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்வது மிகவும் கடினமான பணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் சமீபத்தில் […]