Cybercriminals are employing new fraudulent techniques, putting people’s personal and financial information at risk.
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
If you have these 3 apps on your phone, delete them immediately.. or not..? – Central Government
With cybercrimes on the rise, it is essential to be vigilant now to protect your money and personal information.
மருத்துவர்களால் ஆரம்பத்தில் நோயைக் கண்டறியத் தவறியபோதிலும், Grok AI சாட்போட் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 49 வயது மதிக்கத்தக்க ஒருவர், மருத்துவர்களால் தனது கடுமையான நோயைக் கண்டறிய முடியாத நிலையில், எலான் மஸ்க்கின் Grok AI தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். “tykjen” என்ற பயனர் பெயரில் ரெடிட்டில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனிப்பட்ட சுகாதார முடிவுகளில் AI-ன் பங்கைப் பற்றி விளக்கினார். அந்த நபர்24 மணி […]
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]
In this post, we will look at which country in the world has the fastest internet and what the internet speed is there.
முக்கியமான ஒரு அழைப்பை தவறவிட்டு, “யார் அழைத்தது? ஏன் அழைத்தார்?” என்று யோசித்த அனுபவம் பலருக்கும் இருக்கும். இதற்குத் தீர்வாக, Truecaller நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக புதிய வாய்ஸ்மெயில் (Voicemail) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Truecaller Voicemail என்றால் என்ன? இந்த புதிய வசதி மூலம், நீங்கள் அழைப்பை எடுக்கவில்லை என்றால், அழைத்தவர் குரல் செய்தி (voice message) அனுப்ப முடியும். அந்த குரல் செய்தியை Truecaller AI […]
சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக […]
இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையக் குற்றவாளிகள் பெரும்பாலும் அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். இந்த வழிகள் மூலம் தொடர்புகொண்ட பிறகு, தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தொலைபேசிகளில் ஊடுருவ முயற்சிக்கின்றனர். வ்வாறு ஊடுருவி லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர். இணையக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் […]
தொழில், அரசு மற்றும் சமூக தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், உலகளாவிய AI Vibrancy Index பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த அறிக்கை, AI துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது என்பதையும், அந்தப் போட்டியில் […]

