இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் (Organised Crime Network Database – OCND)” என்ற தேசிய அளவிலான முதல் தரவுத்தளத்தை இந்தியா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தரவுத்தளத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘Anti-Terror Conference–2025’ என்ற இரு நாள் மாநாட்டில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
கூகுள் இன்று நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தேடல் இயந்திரமாக மட்டுமல்லாமல், ஆவண வேலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பயன்படும் ஒரு முழுமையான தளமாக அது உள்ளது. இதோடு சேர்த்து, பயனர்களை ஆச்சரியப்படுத்தவும் மகிழ்விக்கவும் கூகுள் அடிக்கடி “Easter Eggs” எனப்படும் மறைந்த அம்சங்களை வெளியிடும். அதில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒன்று – கூகுள் தேடலில் “67” என்ற எண்ணை மட்டும் […]
Cybercriminals are employing new fraudulent techniques, putting people’s personal and financial information at risk.
If you have these 3 apps on your phone, delete them immediately.. or not..? – Central Government
With cybercrimes on the rise, it is essential to be vigilant now to protect your money and personal information.
மருத்துவர்களால் ஆரம்பத்தில் நோயைக் கண்டறியத் தவறியபோதிலும், Grok AI சாட்போட் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 49 வயது மதிக்கத்தக்க ஒருவர், மருத்துவர்களால் தனது கடுமையான நோயைக் கண்டறிய முடியாத நிலையில், எலான் மஸ்க்கின் Grok AI தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். “tykjen” என்ற பயனர் பெயரில் ரெடிட்டில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனிப்பட்ட சுகாதார முடிவுகளில் AI-ன் பங்கைப் பற்றி விளக்கினார். அந்த நபர்24 மணி […]
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]
In this post, we will look at which country in the world has the fastest internet and what the internet speed is there.
முக்கியமான ஒரு அழைப்பை தவறவிட்டு, “யார் அழைத்தது? ஏன் அழைத்தார்?” என்று யோசித்த அனுபவம் பலருக்கும் இருக்கும். இதற்குத் தீர்வாக, Truecaller நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக புதிய வாய்ஸ்மெயில் (Voicemail) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Truecaller Voicemail என்றால் என்ன? இந்த புதிய வசதி மூலம், நீங்கள் அழைப்பை எடுக்கவில்லை என்றால், அழைத்தவர் குரல் செய்தி (voice message) அனுப்ப முடியும். அந்த குரல் செய்தியை Truecaller AI […]
சமூக ஊடகங்கள் முதல் ஓடிடி தளங்கள் வரை, வலைத்தளங்களில் ஆபாசம், தவறான தகவல் மற்றும் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏதுவாக கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட வலைதளப் பயனர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகதன்மையுடன் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க ஊடக செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள வலைத்தளங்கள் எந்தவொரு சட்டவிரோத நிகழ்ச்சிகள் அல்லது தகவல்களை ஒளிபரப்புவதிலிருந்து, குறிப்பாக […]

