தற்போதைய காலகட்டத்தில் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் தகவல் தொடர்புச் சாதனமாக விளங்கும் வாட்ஸ்அப்பில், சில விதிமீறல் செயல்கள் மிகப்பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பிழைகளைச் செய்யும் பட்சத்தில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மெட்டா எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் அந்த நான்கு தவறுகள் என்னென்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் […]

Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. செயலியை (Sanchar Sathi) […]

உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய டிவி வாங்க விரும்புகிறீர்களா? அது ஸ்மார்ட் டிவியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில்.. பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் ஒரு நல்ல டிவியை நீங்கள் வாங்கலாம். மிகப்பெரிய தள்ளுபடி உள்ளது. சலுகை என்ன? டிவி அம்சங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. BESTON நிறுவனத்தின் புதிய 32-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 பதிப்பு […]

எலான் மஸ்க் மீண்டும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் சமூகத்தை முற்றிலும் மாற்றிவிடும், அந்த மாற்றத்தால் மக்கள் “வேலை செய்யவே வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.. மேலும் “இன்னும் 20 ஆண்டுகளுக்குள்… நான் சொல்ல […]

உள்துறை அமைச்சகம் (MHA) புதிய இணைய பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதில், திருமணத் தொடர்பு இணைய தளங்கள் மூலம் ஒருவரின், உணர்ச்சியை பயன்படுத்தி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்புக்கான மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற மிரட்டல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. திருமண தளங்களின் மூலம் நடக்கும் போலி ப்ரொஃபைல்கள் மற்றும் முதலீட்டு […]

ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையை ட்ராய் எடுத்துள்ளது.. கடந்த ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் எண்களை TRAI முடக்கியுள்ளது. மேலும் மோசடி தகவல் தொடர்பு மற்றும் மோசடியில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 100,000 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு எண்ணைத் தடுப்பது மட்டும் தீர்வாகாது என்று TRAI தெளிவுபடுத்தியுள்ளது; மாறாக, பயனர்கள் இந்த எண்களை DND செயலியில் தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கை […]

ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதனம் எப்படி வேலை […]