தொழில்நுட்பம் வளர வளர, அதைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் நிலவும் பொதுமக்களின் உற்சாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், தற்போது 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுப் புதிய வகை டிஜிட்டல் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் […]

இந்தியாவில் இருசக்கர வாகனப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 2026 ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து ரக இருசக்கர வாகனங்களிலும் ‘ஏபிஎஸ்’ (Anti-lock Braking System – ABS) எனப்படும் நவீன பிரேக்கிங் வசதி இருப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 150 சிசி-க்கு மேல் திறன் […]

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் (Organised Crime Network Database – OCND)” என்ற தேசிய அளவிலான முதல் தரவுத்தளத்தை இந்தியா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தரவுத்தளத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘Anti-Terror Conference–2025’ என்ற இரு நாள் மாநாட்டில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய […]

கூகுள் இன்று நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தேடல் இயந்திரமாக மட்டுமல்லாமல், ஆவண வேலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் பயன்படும் ஒரு முழுமையான தளமாக அது உள்ளது. இதோடு சேர்த்து, பயனர்களை ஆச்சரியப்படுத்தவும் மகிழ்விக்கவும் கூகுள் அடிக்கடி “Easter Eggs” எனப்படும் மறைந்த அம்சங்களை வெளியிடும். அதில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒன்று – கூகுள் தேடலில் “67” என்ற எண்ணை மட்டும் […]

மருத்துவர்களால் ஆரம்பத்தில் நோயைக் கண்டறியத் தவறியபோதிலும், Grok AI சாட்போட் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. 49 வயது மதிக்கத்தக்க ஒருவர், மருத்துவர்களால் தனது கடுமையான நோயைக் கண்டறிய முடியாத நிலையில், எலான் மஸ்க்கின் Grok AI தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். “tykjen” என்ற பயனர் பெயரில் ரெடிட்டில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், தனிப்பட்ட சுகாதார முடிவுகளில் AI-ன் பங்கைப் பற்றி விளக்கினார். அந்த நபர்24 மணி […]

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]