சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வைரலாகின்றன, அவற்றில் பல தவறாக வழிநடத்தப்படுகின்றன. சமீபத்தில், மொபைல் போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு மூளை செல்களை சேதப்படுத்தும் என்றும் அவை வெறும் 30 நாட்களில் நுண்ணோக்கியில் தெரியும் அளவுக்கு சேதப்படுத்தும் என்று கூறும் ஒரு கூற்று வைரலாகி வருகிறது. இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். செல்போன் கதிர்வீச்சு மூளை செல்களை வெறும் 30 நாட்களில் மிகவும் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இந்த நிலையில், AI, உலகளாவிய வேலைச் சந்தையை விரைவாக மறுவடிவமைத்து வருகிறது. பல நிறுவனங்கள் AI-இயக்கப்படும் கருவிகள் மற்றும் செயல்முறைகளை அதிகளவில் ஏற்றுக்கொள்வதால், புதிய திறன்கள் […]
This is the reason why cell phones explode.. How to avoid and escape..?
EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் தவணை செலுத்தவில்லை என்றால், அவர்களின் போன்கள் ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்த உள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த புதிய […]
இன்றைய அதி நவீன தொழில்நுட்ப உலகில் இண்டர்நெட் சேவை அத்தியாவசியமாகி விட்டது.. இணைய வசதியை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதில் வைஃபை பெரும் பங்களிப்பை வழங்குகிறது. முன்பு, இணையத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தபோது, கணினி அல்லது மடிக்கணினியை நேரடியாக கம்பி மூலம் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று வைஃபை இந்தத் தொந்தரவை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கம்பி இல்லாமல் இணையம் உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் டிவியை எவ்வாறு இண்டர்நெட் சென்றடைகிறது […]
இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) […]
No more plane crash? Engineers introduce a new concept that will avoid plane accident.
ஏசி மற்றும் எல்இடி விளக்குகள் பிஎல்ஐ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 15, 2025 முதல் 30 நாட்களுக்கு வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் எல்இடி விளக்குகளின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்வதால் உருவாகும் வளர்ந்து வரும் சந்தை மற்றும் நம்பிக்கையின் விளைவாக, இந்தத் திட்டத்தின் கீழ் அதிக […]
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, நம் அன்றாட வாழ்க்கையில் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வரிசையில், உலகப் புகழ்பெற்ற மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், வீடியோ அழைப்பு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி நீங்கள் வீடியோ காலில் பேசும்போது, உங்கள் பின்னால் இருக்கும் சாதாரண பின்னணிக்கு பதிலாக, உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கலாம். இந்த புதிய வசதி, செயற்கை நுண்ணறிவு (AI) […]
கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2024 நவம்பர் 6-ம் தேதி, யு.ஜி.சி. “உயர் கல்வி நிறுவனங்களுக்கான சைபர் ஹைஜீன் அடிப்படை வழிகாட்டியை வெளியிட்டது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், உரிய வழிகாட்டுதலை […]

