மக்களைவில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ்வர் தெலி , அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை ஏற்படுத்த ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் அவர்கள் குறித்த அனைத்து தரவுகளும் இந்த தளத்தில் இடம் பெறுகின்றன. தற்போது இந்த இணையதளத்தில் 28 கோடியே 62 லட்சத்து 55 ஆயிரத்து 105 தொழிலாளர்கள் […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் அதே நேரத்தில், ஹேக்கர்களின் எளிய இலக்காகவும் வாட்ஸ் அப் உள்ளது. ஹேக்கர்கள் உங்கள் WhatsApp கணக்கை ஹேக் செய்ய பல வழிகள் உள்ளன. உங்கள் வாட்ஸ்அப்-ஐ வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க […]

காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, கடந்த பத்து நாட்களில், ஆறு முதல் எட்டு வெளிநாட்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பஞ்சாபி மொழி சேனல்கள் எல்லை மாநிலத்தில் அமைதியின்மையை தூண்ட […]

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. அந்த வகையில் தகவல் திருட்டு என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.. ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி தளங்களில் கூட, தனிநபர்கள் தகவல்கள் திருடப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஏசர் (Acer) நிறுவனத்தில், 160ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டு, அதிக ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தங்கள் […]

வரும் பிப்ரவரி 11, 2023 முதல் மதியம் ஒருமணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சி ஸ்வராஜ் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஸ்வராஜ் – 75 அத்தியாயங்களைக் கொண்ட தொடர் – இந்தியாவிற்கு வாஸ்கோடகாமா வந்த காலம் தொட்டு, 15-ம் நூற்றாண்டிலிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் புகழ்பெற்ற வரலாற்றை வெளிக்கொண்டு வருவதுதான் இதன் நோக்கமாகும். குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நன்கு அறியப்படாதவர்களின் வாழ்க்கை மற்றும் […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள், இனி வாட்ஸ்அப் குழுக்களுக்கான (Whatsapp Groups) […]

மின்சாரத்தைக் கொண்டு செல்லும் நடைமுறையில் நவீனத்தையும், வேகத்தையும் இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டப் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடந்த வாரம் அறிவித்தார். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்க வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை அடைய மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் நவீன கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று […]

அமெரிக்காவைச் சேர்ந்த நுகர்வோர் மின்சாதன நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse), இந்திய சந்தையில் புதிதாக குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிஸ் பெயரில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் குவாண்டம் சீரிஸ் 55 இன்ச் மாடலும், Pi சீரிசில் 24 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் (24 இன்ச் HD டிவி மற்றும் 40 இன்ச் FHD டிவி) புதிய […]

HDFC வங்கியின் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கி இதனை மறுத்துள்ளது.. தகவல் திருட்டு என்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சாதாரணமான நிகழ்வாகி விட்டது.. வங்கி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல முக்கியமான பணிகளையும் ஆன்லைனிலேயே செய்து முடிக்க முடியும்.. அந்த வகையில் இணையத்தில் நமது தகவல்களை பதிவிடும் போது, அல்லது நமது ஸ்மார்ட்போனில் பல்வேறு செயலிகள் […]

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 15.03.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 15.03.2023 ஆகும். மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு […]