உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எதிர்கால கணிப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சம்பள திட்டத்தை பெற்றுள்ள அவர் வரவிருக்கும் காலத்தில் “பணம் என்பது விரைவில் அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று தெரிவித்தார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு மன்றம் (US-Saudi Investment Forum) நேற்று வாஷிங்டன் DC-யில் நடைபெற்றபோது, எலான் மஸ்க் சில நிமிடங்கள் […]

செயற்கை நுண்ணறிவு அதாவது AI வேலைகளை மட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை (CEO) கூட மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது என Alphabet Inc. மற்றும் அதன் துணை நிறுவனம் Google-இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். BBC-க்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், AI எல்லா வேலைகளுக்கும், ஏன் அவரது CEO பதவிக்கும் கூட அச்சுறுத்தலாக இருக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிச்சை, இதை ஒப்புக்கொள்வதுபோல […]

WhatsApp என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் தளமாகும்.. கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.. குடும்பத்துடன் பேசுவது, புகைப்படங்களை பகிர்வது, வேலை ஒருங்கிணைப்பது மற்றும் வணிகங்களை நடத்துவது இவை அனைத்தும் WhatsApp வழியாக நடைபெறுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை WhatsApp-இன் பாதுகாப்பில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் தகவலின் படி, WhatsApp-இல் ஒரு எளிய குறைபாடு காரணமாக, முதலில் […]

மின்தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா ஏஐ மிஷனின் (IndiaAI Mission) கீழ் ‘YUVA AI for ALL’ என்ற நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்களுக்கு—குறிப்பாக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய (Artificial Intelligence) உலகத்தை அறிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பாடநெறி சுமார் 4.5 மணி நேரம் கொண்டதாகும், மேலும் எவர் வேண்டுமானாலும் தங்களுக்கு வசதியான வேகத்தில் […]

இன்று உலகம் முழுவதும் எக்ஸ் (X), கேன்வா (Canva), ஓப்பன்ஏஐ (OpenAI) மற்றும் ஸ்பாட்டிஃபை (Spotify) உள்ளிட்ட பல முக்கிய இணையச் சேவைகள் முடங்கியதால், பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேவை முடக்கம் மற்றும் புகார்கள் பயனர் புகார்கள்: இன்று காலை 11 மணி அளவில் இருந்து பயனர்கள் தங்கள் சேவைகளை அணுக முடியவில்லை எனப் புகார்கள் அளிக்கத் தொடங்கினர். டவுன்டிடெக்டர் (Downdetector) அறிக்கை: மாலை 6 மணிக்குள், சேவை […]

X (முன்பு Twitter) உலகளவில் பெரிய தொழில்நுட்ப கோளாறு ஒன்றை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் கண்காணிப்பு தளம் Downdetector-ல் தங்கள் புகார்களை பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சினை மிகப் பரவலாக இருந்து, x.com என்ற வலைத்தளம், Android பயன்பாடு, iOS பயன்பாடு — எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை 5:20 மணிக்குள், Downdetector தளத்தில்10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருந்தன. அதில்: 61% — மொபைல் ஆப் (அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது) […]

டிஜிட்டல் கைது என்ற பெயரில் எப்படி பணம் பறிக்கிறார்கள்? நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கைதுகளில் ஏன் பணத்தை இழக்கிறார்கள்? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் மிரட்டல் உள்ளது. எல்லா வழக்குகளும் மிரட்டல் அல்ல. ஆனால் பல சந்தர்ப்பங்களில், டிஜிட்டல் கைது என்ற பெயரில் மிரட்டல் மூலம் பணம் பறிக்கப்படுகிறது. எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.. உதாரணமாக, 25 வயது சிறுவன் தனது மொபைலில் அடிக்கடி […]

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு  விதிகள், 2025-ஐ 2025, நவம்பர் 14 அன்று மத்திய அரசு அறிவித்தது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 முழுமையாக செயல்படுத்தப்படுவதை இது குறிக்கிறது. இந்தச் சட்டமும் விதிகளும் சேர்ந்து, டிஜிட்டல் தனிப்பட்ட தரவைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான தெளிவான, குடிமக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குகின்றன. அவை தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சட்டபூர்வமான தரவு செயலாக்கத்தில் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றன. வரைவு விதிகளை இறுதி செய்வதற்கு முன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]