தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகளை 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு (ஒலிபரப்பு மற்றும் கேபிள்) சேவைகள் இணைப்பு சார்ந்த வரைவு விதிமுறைகள் 2025 இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு சேவையாளர்கள் அளித்த ஆலோசனை அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகள் விதிமுறைகள் 2017 வரைவு திருத்தம் […]

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட்போன், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால், நம்மில் சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு, பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கலாம். ஸ்மார்ட்போனின் பின்புற கவரில் பணம், கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகளை வைப்பது மிகவும் ஆபத்தானது என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அல்லது சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமடைகின்றன. இந்த […]

ஐரோப்பாவின் பல முன்னணி விமான நிலையங்கள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விமான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.. ஐரோப்பா முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க அறிவுறுத்தி, சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிக்கைகளை வெளியிட்டன. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் […]

இன்றைய காலகட்டத்தில் செல்போன் நமது டிஜிட்டல் அடையாளமாக மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் முதல் சமூக வலைதளங்கள் வரை அனைத்துக்கும் செல்போன் எண் அவசியமாகிறது. இந்தியாவில் செல்போன் சேவைகள் தொடங்கப்பட்டபோது, பயனர்களை எளிதில் அடையாளம் காணவும், நெட்வொர்க் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவும், நாடு முழுவதும் ஒரே அளவிலான செல்போன் எண்கள் இருக்க வேண்டும் என்று டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்தன. இதற்காக, 10 இலக்க எண் வடிவம் […]

AI தான் தற்போது உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.. எதிர்காலத்தில் அது இன்னும் சக்திவாய்ந்ததாக மாறும். UNCTAD இன் படி, AI இன் பயன்பாடு வெறும் 10 ஆண்டுகளில் 25 மடங்கு அதிகரிக்கும். AI உள்கட்டமைப்பில் உலகளாவிய முதலீடு இப்போது $200 பில்லியனை எட்டியுள்ளது. வலுவான AI அமைப்புகளை உருவாக்க நாடுகள் போட்டிப் போட்டு வருகின்றன… இந்தப் பந்தயத்தில் அமெரிக்கா அனைவரையும் விட முன்னணியில் உள்ளது. AI- ஆதிக்கம் செலுத்தும் […]

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வைரலாகின்றன, அவற்றில் பல தவறாக வழிநடத்தப்படுகின்றன. சமீபத்தில், மொபைல் போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு மூளை செல்களை சேதப்படுத்தும் என்றும் அவை வெறும் 30 நாட்களில் நுண்ணோக்கியில் தெரியும் அளவுக்கு சேதப்படுத்தும் என்று கூறும் ஒரு கூற்று வைரலாகி வருகிறது. இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். செல்போன் கதிர்வீச்சு மூளை செல்களை வெறும் 30 நாட்களில் மிகவும் […]

இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இந்த நிலையில், AI, உலகளாவிய வேலைச் சந்தையை விரைவாக மறுவடிவமைத்து வருகிறது. பல நிறுவனங்கள் AI-இயக்கப்படும் கருவிகள் மற்றும் செயல்முறைகளை அதிகளவில் ஏற்றுக்கொள்வதால், புதிய திறன்கள் […]

EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் தவணை செலுத்தவில்லை என்றால், அவர்களின் போன்கள் ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்த உள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த புதிய […]