இந்திய ரயில்வே வரலாற்றில் பல தசாப்தங்களாக மர்மமாக நீடித்த ஒரு சம்பவம், 2019ஆம் ஆண்டு திடீரென வெளிச்சத்துக்கு வந்து உலக உளவு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது. ‘பர்மூடா முக்கோணம்’ போல, ரயில்வே பதிவேடுகளில் இருந்து காணாமல் போயிருந்த ஒரு சரக்கு இரயில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதே அந்த மர்மம் ஆகும். இந்த மர்மம் 1976ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், அகமத்நகரில் இருந்து தின்சுகியாவுக்கு […]

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.. மேலும், அரசு தரப்பில் […]

பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தும் காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்டுவதாலும், அதிக நீரைப் பயன்படுத்துவதாலும் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, ஒரு டன் காகிதம் தயாரிக்க சராசரியாக 24 மரங்கள் வரை வெட்டப்படுகின்றன. மேலும், தரத்தைப் பொறுத்து 10,000 லிட்டர் முதல் 60,000 லிட்டர் வரை தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த காகிதங்களை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் கார்பன் வெளியேற்றமும் சுற்றுச்சூழலுக்குப் […]

ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்காக, தென் கிழக்கு ரயில்வே (South Eastern Railway – SER), தற்போது அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சிப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நாடு முழுவதும் காலியாக உள்ள மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி […]

நாம் வாழும் பூமியில் நீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு மற்றும் தண்ணீர்தான் அடிப்படைத் தேவைகளாகும். பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்பது தெரிந்த விஷயம் என்றாலும், சில நாடுகள் தங்கள் நிலப்பரப்பில் நிரந்தரமான ஆறுகளே இல்லாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்த நாடுகள் எவை, மேலும் தங்கள் நீர்த் தேவையை அவை எப்படி பூர்த்தி செய்கின்றன என்பதை பற்றிப் பார்ப்போம். ஓர் ஆறு […]