பொதுவாக நாம் திருமண அழைப்பிதழ்களை காகிதத்தில் செய்யப்பட்டதாகவே பார்க்கிறோம். அல்லது அவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நண்பர்களுடன் பகிரப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், இங்கு ஒரு தந்தை தனது மகளின் திருமண அழைப்பிதழுக்காக ரூ. 25 லட்சம் செலவழித்து, ஒரு தனித்துவமான அழைப்பிதழை தயாரித்துள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகளின் திருமணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு நிகழ்வாக மாற்றும் வகையில், ஒரு […]

தமிழகத்தில் நில உடைமையாளர்களின் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை வருவாய்த்துறை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது. சொத்து விற்பனை, வங்கிக் கடன் பெறுதல் மற்றும் வாரிசுரிமை மாற்றங்கள் எனப் பல நிலைகளில் பட்டா முதன்மையான ஆவணமாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சிறு எழுத்துப் பிழைகள் அல்லது தவறான சர்வே எண்கள் எதிர்காலத்தில் பெரும் சட்டச் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், உரிய நேரத்தில் […]

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது […]

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. சுயவேலைவாய்ப்பு, கைவினைத் தொழில் மற்றும் உயர்கல்வி எனப் பல பிரிவுகளின் கீழ் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டங்கள் […]

வீடுகளிலும் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும், திருடர்கள் வீடுகளிலும் கடைகளிலும் திருடி செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு ஊரில் கடைகளுக்கு உரிமையாளர்களே இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கடைகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத, கடைகளில் பாதுகாப்பு இல்லாத, ஒரு திருட்டுச் சம்பவம் கூடப் பதிவு செய்யப்படாத ஒரு ஊர் இருக்கிறது. அது எந்த ஊர், எங்கு அமைந்துள்ளது, அந்த ஊரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் […]

இன்றைய காலகட்டத்தில் கூகுள் தேடலையும், யூடியூப் வீடியோக்களையும் ‘டிஜிட்டல் மருத்துவராக’ பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் போலி மருத்துவத் தகவல்களைக் கண்டறிய சில எளிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, ஒரு வீடியோவில் சொல்லப்படும் தகவல் ‘மிகவும் எளிதானது அல்லது மிக விரைவானது’ (உதாரணமாக: 2 நாட்களில் 10 கிலோ எடை குறையும்) என கூறப்பட்டால், அது 99% போலியான தகவலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எடை […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது உடனடி பணப்பரிமாற்ற சேவையான IMPS (Immediate Payment Service)-க்கான புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், குறிப்பாக அதிக அளவிலான பணத்தை உடனுக்குடன் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும் என தெரிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களில், ஆன்லைன் மற்றும் […]

கால்நடை வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஒரு மாட்டின் வயதை துல்லியமாக கண்டறிவது என்பது மிகவும் சவாலான காரியம். சந்தைகளில் மாடுகளை வாங்கும்போதும், விற்கும்போதும் அல்லது முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதும் அதன் சரியான வயது தெரிந்திருப்பது அவசியம். நவீன தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் மாடுகளின் பற்களை கொண்டு வயதை கணிக்கும் பாரம்பரிய முறையே மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. மாடுகள் பிறக்கும்போது அவற்றுக்கு நிரந்தரப் பற்கள் […]

இந்தியர்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மங்களகரமான சேமிப்பாகவும், இக்கட்டான காலங்களில் கைகொடுக்கும் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. விசேஷங்கள் முதல் பண்டிகைகள் வரை தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், வாடிக்கையாளர்கள் அதன் தூய்மையை கண்டறியும் ‘ஹால்மார்க்’ (Hallmark) நடைமுறைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகும். 24K, 22K, 916 போன்ற தொழில்நுட்ப வார்த்தைகள் பல நேரங்களில் சாமானிய நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்கள் […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளான இன்று ஆன்லைன் வாயிலாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய […]