நீண்ட தூரம் ஓடுபவர்கள், குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் “அதிகமாக தண்ணீர் குடித்தால் வியர்வை குறையும்” என்ற எண்ணம் சரியா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. ஹை-பெர்ஃபார்மன்ஸ் கோச் மற்றும் ஃபிட்னஸ் நிபுணர் சிவேந்தர் பிரதாப் சிங் கன்வர், நீண்ட தூர ஓட்டங்களின்போது தன்னுடைய ஹைட்ரேஷன் முறையைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ‘85% Hyper Sweating Rule’ […]

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் பலரும் அவற்றை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும். இதனால் பலர் இரவு நேரங்களில் தங்களுடன் ஒரே படுக்கையில் செல்லப்பிராணிகளை தூங்க வைக்கின்றனர். ஆனால் அன்பு மற்றும் பாசம் ஒருபுறம் இருந்தாலும், செல்லப்பிராணியுடன் ஒரே படுக்கையில் தூங்குவது சுகாதார ரீதியாக சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. செல்லப்பிராணியுடன் நெருக்கமாக இருப்பது மன […]

மனித வாழ்க்கையில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் தற்செயலானது அல்ல; ஒவ்வொன்றிற்கும் ஒரு காரண காரியம் உண்டு என்பது அறிவியல் மற்றும் ஆன்மிக உலகத்தின் பொதுவான பார்வையாகும். அந்த வகையில், தூக்கத்தில் நமக்கு தோன்றும் கனவுகள் வெறும் ஆழ்மனதின் பிம்பங்கள் மட்டுமல்லாமல், பிரபஞ்சம் நமக்கு உணர்த்த நினைக்கும் வழிகாட்டுதல்களாகவும், மறைமுக சமிக்ஞைகளாகவும் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்கள் பலரும் தங்களின் அன்றாட வாழ்வில் காணும் குறிப்பிட்ட மூன்று பொதுவான கனவுகளை ஒருபோதும் சாதாரணமாக […]

டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில், ஆல்கஹால் அளவு அரசு நிர்ணயித்த சரியான அளவில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் நிர்வாகம் 7 நிறுவனங்களிடமிருந்து பீர் வகைகளையும், 11 முன்னணி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு மது வகைகளையும் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி, ‘என்ரிகா’ நிறுவனத்தின் […]

கர்நாடக மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தாவரக் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ (Analog Paneer) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு காலத்திற்கு முழுமையான தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிரபல ஹோட்டல்களில் கடந்த சில தினங்களாக உணவுப் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ஆய்வுகளில், பல […]

பாரம்பரிய இந்திய சமையலறைகளில் கறுப்பு நிறத்தில் இருக்கும் கனமான இரும்புக் கடாய், தோசைக்கல் உள்ளிட்ட பாத்திரங்களை இன்றும் அதிகம் பயன்படுத்துவதை பார்க்க முடியும். நவீன காலத்தில் நான்-ஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும், இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவுக்கு தனி சுவை இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதற்கு வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல; வெப்பம் பரவும் விதம், எண்ணெய் படலம் உருவாகும் தன்மை மற்றும் உணவுடன் இரும்பு ஏற்படுத்தும் இயற்கையான […]

சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. […]

சுற்றுச்சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இதனால் முடி வறட்சி, பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, தலைமுடியின் இயற்கையான பொலிவு குறைய வாய்ப்புள்ளது. இதற்காக பலரும் விலை உயர்ந்த கண்டிஷனர் மற்றும் ஹேர் மாஸ்க் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் கண்டிஷனர் தயாரித்துப் பயன்படுத்தலாம். அந்த வகையில், ஜாதி மல்லி […]

ஒரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையான வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் குலதெய்வத்தின் பரிபூரண அருள் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. நாம் என்னதான் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும் பெரிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலும், நமது குலதெய்வத்தின் ஆசி கிடைக்காத வரை எந்தவொரு காரியமும் முழுமையாக வெற்றி பெறாது என்பது ஆன்மிக நம்பிக்கை. அத்தகைய ஆற்றல் வாய்ந்த குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும்போது நாம் பெற்று வர வேண்டிய ஒரு முக்கியமான பிரசாதமும், அதன் அளப்பரிய நற்பலன்களும் […]

மனிதப் பிறவியின் மிக உன்னதமான கடமைகளில் முதன்மையானதாக போற்றப்படுவது தான தர்மங்கள் செய்வதாகும். ஒருவர் நம்மிடம் கேட்டு தருவதை ‘தானம்’ என்றும், அவர்களின் வறிய நிலையை உணர்ந்து கேட்காமலேயே கொடுப்பதை ‘தர்மம்’ என்றும் நமது ஆன்மிக மரபு வரையறுக்கிறது. தானம் என்பது முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டது; தர்மம் என்பது வாழ்க்கையில் அளப்பரிய புண்ணியங்களைச் சேர்த்து சுபிட்சத்தை அள்ளித்தரக்கூடியது. நாம் பிறருக்கு வழங்கும் ஒவ்வொரு […]