குழந்தைகளுக்கு காய்கறி கொடுப்பது பல பெற்றோருக்கும் தினசரி சவாலாகவே இருக்கிறது. தட்டில் காய்கறி இருந்தாலே சில குழந்தைகள் முகம் சுளிப்பதும், சாப்பிட மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதற்கு குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது மட்டுமே காரணம் அல்ல என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் சுவை உணரும் திறன், உணவுப் பழக்கம், சுற்றுப்புறச் சூழல் மற்றும் பெற்றோரின் அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் சுவை உணரும் […]

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகம் அசுர வளர்ச்சி அடைந்து விட்ட போதிலும், இன்றும் சில பழங்குடியின மக்கள் தங்களின் பலநூறு ஆண்டுகால மரபுகளையும் கலாச்சாரத்தையும் சிறிதும் மாற்றாமல் பின்பற்றி வருகின்றனர். அதற்கு உதாரணமாக விளங்குகிறது ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் வாழும் ‘ஹிம்பா’ (Himba) பழங்குடியின சமூகம். சுமார் 50,000 மக்கள் தொகையை கொண்ட இந்தச் சமூகம், நவீன உலகிற்கு சற்றும் தொடர்பில்லாமல் தங்களது தனித்துவமான பழக்கவழக்கங்களைப் பாதுகாத்து வருகிறது. இவர்களின் […]

காபி என்பது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காமல் பலரால் நாளையே தொடங்க முடியாது. ஆனால் காபி குடிப்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். தவறான நேரத்தில் காபி குடிப்பது தூக்கத்தை பாதிப்பதுடன், மனஅழுத்தம், பதற்றம் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளையும் அதிகரிக்கக்கூடும். காலை எழுந்த உடனே காபி […]

உணவுப் பொருட்கள் கெட்டுபோகாமல் தடுப்பது முதல் குளிர்ந்த நீர் வழங்குவது வரை ஃப்ரிட்ஜின் தேவை அதிகமாகிறது. ஆனால், நாம் செய்யும் சில சிறிய தவறுகள், ஃப்ரிட்ஜின் செயல்பாட்டை பாதித்து, அதனை முழுமையாக பழுதாக்கி விடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக, குளிர்சாதன பெட்டியின் அருகே அல்லது அதன் மேல் நாம் வைக்கும் சில பொருட்கள், அதன் கம்ப்ரஸர் அமைப்பை கடுமையாக பாதிப்பதாக மின்சாதன வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக இட நெருக்கடி காரணமாக […]

இதய நோய் திடீரென வருவதில்லை. பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே உடல் சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கும். ஆனால் பெரும்பாலானோர் அவற்றை சாதாரண சோர்வு அல்லது வயது காரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் அடிக்கடி இந்த அறிகுறிகள் இருந்தால், அது இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம். […]

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகளுக்கான நிதியுதவி மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்காக ரூ.4.41 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீர்நிலைகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை அமைப்பதற்காக ‘பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா’ திட்டத்திற்கு ரூ.5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் […]

நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் அடுப்பு கூட உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது. குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு கேஸ் அடுப்பில் சமைப்பதால் வீட்டுக்குள் காற்று மாசுபாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கேஸ் அடுப்பிலிருந்து மின்சார இண்டக்‌ஷன் அடுப்புக்கு மாறியவர்களுக்கு சுவாசக் கோளாறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வடகிழக்கு ஓஹியோவில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் கல்வி […]

சிறுநீரகக் கல் வந்துவிட்டால், பலருக்கும் முதலில் வரும் சந்தேகம் உணவு பற்றித்தான். குறிப்பாக, தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் அதிகமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு மருத்துவர்கள் வேறு விளக்கத்தை கூறுகின்றனர். தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அளவோடு சாப்பிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீரகக் கற்கள் என்பது, சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் ஒன்றுசேர்ந்து கடினமான படிகங்களாக […]

இன்றும் பல பெண்கள், சிறிய செலவுகளுக்குக் கூட பிறரின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு, குடும்ப சூழல் அல்லது வெளியே சென்று வேலை செய்ய முடியாத காரணங்களால், பலரின் திறமைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றன. ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் தொடங்கி, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்புதான் காளான் (Mushroom) வளர்ப்பு தொழில். சமீப […]

காலம் மாறுவதுடன், இளைஞர்களின் வாழ்க்கை குறித்த பார்வையும் வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக திருமணம், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் இளம் பெண்களின் எண்ணங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிப்பட்ட மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வரும் ஆண்டுகளில் அதிகமான […]