fbpx

8-வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பதவியை நிரப்புவதற்கான செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிலரின் நியமனம் முடிந்துவிட்டதாகவும், அனைவரின் நியமனம் முடிந்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் …

தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உழைக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் விரிவாக்கப்பட உள்ளது.

இதற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ம் தேதி …

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதங்களைக் குறைக்க தொடங்கியிருப்பது, வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக உள்ளது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6 சதவீதமாக மாற்றியது, இதன் தாக்கம் நேரடியாக பல வங்கிகளின் வீட்டு கடன் வட்டிகளில் வீழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது.

வட்டி விகிதக் …

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தற்போது பலரும் வீடுகளில் ஏசி வாங்கி பயன்படுத்தி வருகின்றன. மேலும், நீங்கள் ஏசியில் இருந்து அற்புதமான குளிர்ந்த காற்றை அனுபவத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், கட்டாயம் சில செயல்முறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

AC air filter :

உங்கள் ஏசியில் உள்ள ஏர் ஃபில்டரில் அதிகமான தூசி படிந்திருக்கிறதா என்பதை …

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Data Entry Operator உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

வகை : தமிழ்நாடு அரசு வேலை…

Oldest language: பெருமையான தமிழ் மொழி!. மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக மட்டும் இல்லை. அது சமூகங்களை இணைக்கிறது, ஒரு இனத்தின் கலாச்சார பாரம்பரியத்தை ஏந்தி செல்வதோடு, அதன் வரலாற்றையும் பாதுகாக்கிறது மற்றும் மனித சிந்தனைகளை உருவாக்குகிறது.

ஆரம்பகால குகை ஓவியங்கள் முதல் நவீன உரைச் செய்திகள் வரை, மனித தேவைகளுக்கேற்ப மொழி …

கூகுள் பே (Google Pay), ஃபோன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பேமெண்ட்களை செய்துவரும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. என்பிசிஐ என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது. அதாவது, பேமெண்ட்களை செய்யும்போது அதற்காக எடுத்து கொள்ளப்படும் …

பிறப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகிவிட்டது. ஓய்வூதிய உயர்வு, வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கவும், மத்திய – மாநில அரசு பணிகளில் சேரவும், தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போட் உள்ளிட்ட ஆவணங்களை …

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் கொள்கையாகும். வாஸ்து என்பது தனியோரின் வாழ்வியலை மேம்படுத்தும் அறிவியல். இதில் கூறப்படும் விதிகளை பின்பற்றும்போது மன உறுதியும், உடல் நலனும், பொருளாதார வளமும் பேர் முடியும் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

வாஸ்து படி, வடக்கு திசை செல்வத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குபேரனின் …

இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. பாரம்பரியமான பெட்ரோல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றன. எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் சில இருந்தாலும், பெரும்பாலான ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே வழங்கி வருகிறார்கள்.

ரிவோல்ட் RV1 : இந்த எலக்ட்ரிக் …