317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் 17 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் விவரம்: சீட்டு விற்பனையாளர் – 01 காவலர் – 02 கூர்க்கா – 01 ஏவலர் – 01 சலவை தொழிலாளர் – 01 திருவலகு- 03 பெருக்குபவர் – 05 உப கோயில் […]
‘கருப்பு பணம்’ என்ற பேச்சு வரும்போதெல்லாம், முதலில் நினைவுக்கு வரும் பெயர் சுவிஸ் வங்கி. இந்தியாவில், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஊழல் அதிகாரிகள் தங்கள் சட்டவிரோத வருமானத்தை சுவிஸ் வங்கிகளில் மறைப்பது பெரும்பாலும் விவாதப் பொருளாகும். ஆனால் கேள்வி என்னவென்றால், சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பணம் ஏன் ‘கருப்பு பணம்’ என்று அழைக்கப்படுகிறது? அங்குள்ள பணம் அனைத்தும் சட்டவிரோதமா? சுவிஸ் வங்கிகளை மற்ற வங்கிகளிலிருந்து வேறுபடுத்துவது ஏன்..? என்பதுதான்.. […]
Wi -Fi எல்லா இடங்களிலும் உள்ளது, ஆனால் அதன் முழு வடிவம் என்ன தெரியுமா? இந்தக் கேள்வி நேர்காணல்களில் கேட்கப்படுகிறது, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்போதோ அல்லது ஆங்கிலம் பேசுவதற்கான அர்த்தத்தைத் தேடும்போதோ இதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதன்படி, இந்த பதிவில் வைஃபை பற்றிப் தெரிந்துகொள்வோம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொரு வீடு, அலுவலகம், பள்ளி மற்றும் ஹோட்டல்களிலும் வைஃபை உள்ளது. உங்கள் நண்பர்களிடையே அல்லது பல்வேறு இடங்களில் […]
கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றைக் கண்ட இந்தியா , லண்டனுக்குச் செல்லும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டுமே உயிர் […]
இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டு திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, மக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “பாதுகாப்பு 360” என்ற புதிய பொது காப்பீட்டு இயக்கம் 30.06.2025 வரை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள், எதிர்பாராத இழப்புகள், சேதங்களிலிருந்து மக்களுக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு […]
2001ஆம் ஆண்டு மூடப்பட்ட்ட கர்நாடகா மாநிலத்தின் கோலார் தங்கச்சுரங்கம் மீண்டும் திறக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் மற்றும் நவீன சுரங்க தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்துத் திறனாய்வு செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்கச் சுரங்கம் கோலார் தங்க சுரங்கம் ஆகும். ஒரு காலத்தில் “இந்தியாவின் தங்க நகரம்” என்று அழைக்கப்பட்ட KGF, கர்நாடக மாநிலம் கோலாரில் 121 ஆண்டுகளாக வந்தது. தங்கம் உற்பத்தி குறைவாக இருந்ததால் […]
மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் […]
நிலம் மற்றும் மனை விவகாரங்களில் துல்லியமான தகவல் மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுகளை ஆன்லைன் மயமாக்கி, இடைத்தரகர் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கீகாரமற்ற மனைகள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளமான www.tnlayoutreg.in தற்காலிகமாக செயலிழந்தது. இந்த தளத்தின் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக, […]
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த சண்டை தொடர்ந்து அதிகரித்தால், இந்தியாவில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது. இப்போதைக்கு, இந்த மோதல் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் சண்டை நீண்ட காலம் தொடர்ந்தாலோ அல்லது பிற நாடுகளும் இதில் […]