சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும். 1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது […]
முடி என்பது ‘கெரட்டின்’ எனப்படும் ஒரு வகை புரதத்தால் ஆனது. இது நேரடியாக நம் உடலுக்குப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், முடியில் நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், சாயங்கள் அல்லது வெளிப்புறத் தூசுக்கள் படிந்திருக்கலாம். இவை உணவுடன் சேரும்போது, உணவின் தரத்தைக் கெடுத்து, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் வளர வாய்ப்பை ஏற்படுத்தலாம். சாப்பிடும்போது தற்செயலாக ஒரு முடி வாய்க்குள் சென்றுவிட்டால், அது அடி நாக்கிலோ அல்லது […]
கண்ணாடி வளையல்கள் ஒரு பெண்ணின் தோற்றத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுகின்றன. நிறமயமான வளையல்கள் அவள் உடை அணிகலனுடன் பொருந்தி அழகு கூட்டும். பல பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் மனதில் சந்தோஷம் மற்றும் நிறைவை அடைவார்கள். இது ஒரு கலாசார அனுபவமாகவும் இருக்கும். சில சமூகங்களில் கண்ணாடி வளையல்கள் அணிவது திருமணமான பெண்களுக்கு மரியாதையை குறிக்கிறது. இது ஒரு குடும்ப மரபையும் காட்டும்.பல நிறங்களில் வளையல்கள் கிடைப்பதால், ஒவ்வொரு […]
பொதுவாக நாம் வாகனம் வாங்கும் போது, அது எத்தனை சிசி, எவ்வளவு டார்க், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தான் பார்ப்போம். ஆனால் அது என்னதான் அது நவீன வாகனமாக இருந்தாலும், டயர் சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, வாகன டயர்களின் ஆயுட்காலத்தை நம்மால் அதிகரிக்க முடியும். எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் தரமானதாக இருக்க […]
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஸ்டீல் கடாய்களின் அடியில் படிந்திருக்கும் கறைகளைக் கண்டால் அலுத்துப் போகிறதா..? என்ன செய்து பார்த்தாலும், இந்தக் கறைகள் மட்டும் அப்படியே இருக்கா..? இல்லத்தரசிகளே.. உங்களுக்கான சூப்பர் டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதுபடி, செய்தால், உங்கள் பாத்திரங்களில் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். தேவையான பொருட்கள் : பொடி உப்பு – 1 ஸ்பூன் பேக்கிங் சோடா (சோடா உப்பு) – […]
உங்கள் வீட்டு வெள்ளை ஆடைகளையும் லாண்டரிக்குச் சென்று வந்ததைப் போலப் பளபளப்பாக மாற்ற வேண்டுமா..? அதுகுறித்த ரகசியங்கள் மற்றும் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். வெள்ளை நிற ஆடைகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்க வேண்டுமென்றால், சிறிது நேரம், அதை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகள், அழுக்குகள், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனது. எனவே, சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை […]
யுபிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Union Public Service Commission (UPSC) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 859 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : CDS-II Exam காலியிடங்கள் : 453 கல்வித் தகுதி : டிகிரி, பி.இ./ பி.டெக் சம்பளம் […]
வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]