இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே செல்போன் மற்றும் கணினி பயன்பாடு அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் இளம் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் மணிக்கணக்கில் செல்போனில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மத்தியிலும் செல்போன் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. மூளையில் கட்டியை ஏற்படுத்தும் செல்போன்..? நீண்ட நேர மொபைல் பயன்பாடு மூளைக்கட்டி அபாயத்தை அதிகரிக்குமா..? என்ற கேள்விக்கான பதிலை கண்டறிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திறனாய்வு தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வித்துறை, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் […]
அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அரசமரத்தை திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் வளம் வர வேண்டும். […]
வாஸ்து சாஸ்திரத்தில் சனி மூலை என்பது மிகவும் முக்கியமானது. சனி மூலை என்பது வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் அதாவது வட கிழக்கு மூலையை குறிக்கும் இது ஈசான மூலை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு வீட்டு மனையின் சனி மூலை என்பது மனையினுடைய வடகிழக்கு மூலையாகும். இது நீர் நிலைகளுக்கு ஏற்ற மூலை என்பதால் இங்கு நீர் சேகரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட மூலையாகும். எனவே வீட்டுமனையில் இந்த மூலை தான் தாழ்ந்து […]
உலகம் முழுவதும் பல அதிசயமான மற்றும் மர்மமான சிவ பெருமான் கோயில்கள் உள்ளன. அத்தகைய ஒரு அதிசய சிவன் கோயில் இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் அமைந்துள்ளது. வழக்கமாக நம்ம ஊர் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட ஒரு கோவிலை மின்னல் தாக்கி, அங்குள்ள சிவலிங்கம் உடைந்து நொறுங்கும் அதிசயமான நிகழ்வு நடக்கிறது என்றால் உங்களால் நம்ப […]
வீட்டில் நடக்கும் அத்தனை சுப காரியங்களிலும் தேங்காய் முக்கியமானது. இன்றும் பலர் இறைவனை நினைத்து செய்யும் நல்ல காரியம் நன்றாக கைகூடுமா என்பதை தேங்காய் உடைவதை வைத்தே கணித்துவிடுவதும் உண்டு. அதனாலேயே தேங்காயை எல்லோரும் ஒன்று பலமுறை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். அப்படி இருந்த போதிலும் தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ இறைவனுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம் என்று பலரும் கவலைப்படுவார்கள். இது குறித்து […]
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பின்படி, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் மொத்தம் 147 வேலைகள் நிரப்பப்படும். விண்வெளி மையத்தில் பணிபுரிவதன் மூலம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல […]
உலகம் முழுவதும் பல வினோத சம்பிரதாயங்கள் இருப்பது புதுமையல்ல. ஆனால், இந்தோனேசியாவின் ஒரு இன மக்கள் இறந்த உடல்களைப் பாதுகாத்து வைக்கும் மரபால் உலக ஆராய்ச்சியாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தோனேசியா, சுமார் 17,000 தீவுகளால் ஆன ஒரு நாடு. சுமத்ரா, ஜாவா, சுலவேசி போன்ற தீவுகள் இதில் அடங்கும். இதில் வாழும் 30 கோடியே மக்கள் தொகையில், டோராஜன் எனும் இனக்குழுவினர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த டோராஜன் சமூகத்தில், ஒருவர் உயிரிழந்த பின்னும், […]
இனி திருமண பதிவு செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகம் தேவை இல்லை. புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பதிவுத்துறையில் கட்டண மோசடி, லஞ்சம், அலுவலக அலையடிப்பு ஆகியவை பொதுமக்களை திருமண பதிவு செய்வதில் விருப்பமில்லாமல் இருக்கச் செய்திருந்தன. ரூ.200 என அரசுத்தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்குப் பதிலாக, ரூ.10 ஆயிரம் வரை சிலர் வசூலிப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, […]
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது உலகில் இரண்டு போர்கள் நடந்து வருகின்றன. முதலாவது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், இரண்டாவது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நடந்து வரும் போரில் காசாவில் உள்ள மக்களுக்கு சாப்பிட உணவோ, குடிக்க தண்ணீரோ இல்லை, காசாவிற்கு அனுப்பப்படும் வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் கூட […]

