நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிகளில் மிகப்பெரிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முடிவெடுக்கும் CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதும் (100% வரை) எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மும்பையில் […]

இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி, எண்ணற்ற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தற்றவை என்றாலும், சில விலங்குகள் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், மரணத்தை விளைவிப்பவையாகவும் உள்ளன. மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய உலகின் மிகவும் கொடிய 10 விலங்குகள் எவை என்று இங்கே பார்க்கலாம். யானை : உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும் பொதுவாக மென்மையான விலங்கான யானை, தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது […]

கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்துகளை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த ‘கோல்ட்ரிஃப்’ […]

நீண்ட நேரம் திரை பார்ப்பது கண்கள் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கிறது. தொடர்ந்து உட்கார்ந்து திரை பார்ப்பது குழந்தைகளின் உடல் செயல்பாடுகளைக் குறைக்கிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் திரைகளைப் பார்த்துக்கொண்டே, படிப்பது, விளையாடுவது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது என பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள். இந்தப் பழக்கம் […]

மாத சம்பளம் பெறுபவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்யும்போது முழுத் தொகையையும் செலுத்திவிட்டு, பிறகு அரசு வழங்கும் மானியத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று வருகின்றனர். ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால், மக்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் சிலிண்டர் மானியம் திடீரென வருவது நின்று போகும். பலருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? […]

இன்று முதல் அமெரிக்காவிற்கு சர்வதேச அஞ்சல் சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது. இன்று முதல் அமெரிக்காவிற்கான அனைத்து வகையான சர்வதேச அஞ்சல் சேவைகளையும் இந்தியா மீண்டும் தொடங்கியது. முன்னதாக, அமெரிக்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 2025 தேதியிட்ட அலுவலக குறிப்பாணை மூலம் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டன. இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அறிமுகப்படுத்திய புதிய […]

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இதற்கான நோக்கமும் பின்புலமும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘உலக மாணவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக உலக இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, […]

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு […]