நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே போலியான அறிவிப்பு குறுஞ்செய்திகள், ஆசையை தூண்டும் தகவல்கள் என நூதன மோசடி தொடர்ந்து வருகிறது. இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார், கைது செய்தாலும், குற்றவாளிகள் சமூகத்தில் அதிகளவு நிறைந்துவிட்டதால் குற்றங்களை கட்டுப்படுத்த பெரும் சிரமம் ஏற்படுகிறது. சைபர் குற்றங்களை தடுக்க போலியான அறிவிப்புகள் தொடர்பான விஷயங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஸ்டேட் பேங்க் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. (LIC) அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் தான் சாரல் பென்சன் திட்டம். இது ஒற்றை பிரீமியம் திட்டமாகும். இத்திட்டத்தின் தொடக்கத்தில் சுமார் 5% வருடாந்திர விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த எல்.ஐ.சி திட்டத்தின் கீழ், வருடாந்திரம் அல்லது உயிருடன் இருக்கும் வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டுக்கு தவணை செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் சேர […]
உங்கள் குழந்தை நாள் முழுவதும் செல்போனையே பார்த்துக்கொண்டு இருப்பதாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கே நீங்கள் போனையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதை குறைக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? ஆம், எனில் உங்களுக்கான தீர்வை ஆப்பிள் ஐபோன்கள் தருகின்றன. ஸ்க்ரீன் டைம் குறைக்க வழி இருக்கா என்று தானே யோசிக்கிறீர்கள். நிஜமாகவே இருக்கிறது. அதற்காகவே, ஐபோன்களில் ‘ஸ்கிரீன் டைம்’ அம்சம் உள்ளது. இது நீங்கள் எவ்வளவு நேரம் செல்போனில் மூழ்கி இருக்கிறீர்கள் என்பதை […]
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சைபர் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தினாலும், ஒரு சில நேரங்களில் அறியாமை காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும், சைபர் கிரைம் மோசடிகளுக்கு நாமும் உள்ளாகிவிடுகிறோம். அந்தவகையில், யூடியூப் (Youtube) வீடியோ பார்த்தால் உங்களது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என்று சொன்னால் நம்புவீர்களா? தற்போது அப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது. […]
ஃபோன் பே சார்பில் UPI Lite, UPI International, Credit On UPI போன்றவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதால், நமது ஒவ்வொரு தேவைகளும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த இணையவழி பணபரிவர்தனைகளுக்கு பல செயலிகள் அடித்தளமிட்டலும் கூகுள் பே, ஃபோன் பே, பே டிஎம் உள்ளிட்ட செயலிகள் நுகர்வோருக்கும் – விற்பனையாளர்களுக்கு பேருதவி செய்கிறது. இந்தியாவில் Google […]
இன்றைய உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைத்த பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டோம். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 15 நிமிடம் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்தாமல் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து பல்கலைக்கழக குழுவினர் 20 வயது […]
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளன. இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவரத்தை அனுப்புமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆ. சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் மூலம் நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர்கள் […]
இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க இன்று தொடங்கியது. பிறை பார்க்க வேண்டிய நாளான நேற்று இந்தியா முழுவதும் பரவலாக பிறை தெரியாததால், நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், அவர்கள் இந்த மாதத்தை […]
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மீன்வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ. 20,000 வழங்கப்பட உள்ளது. நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகிற்கு ஆகும் செலவின தொகை ரூ.8,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ.3,20,000 மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியம் ரூ.4,80,000 […]