பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி பாரதிய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஐந்து பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர் மற்றும் டெபிட்டி மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சரகத்தில் வேலை செய்வதற்கு அக்கவுண்டிங் ஆபிஸர் , என்போர்ஸ்மெண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் ப்ரொவிடட் ஃபண்ட் கமிஷனர் ஆகிய பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதியான […]
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்ற அந்த செய்தி முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக […]
ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது என்ற தகவல் போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக மாணவர்கள் விளையாட்டாக ரூபாய் நோட்டுகளில் தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பெயர்களையோ அல்லது கையொப்பம் விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நோட்டுக்களை பார்த்தால் பலர் கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. […]
ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அரசின் உதவிகள் கிடைக்காமல் போகும் என்பதால் மிக முக்கியமாக […]
வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள் மற்றும் கால்நடைகள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்கும் வகையில் வீடுதேடி வரும் இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 […]
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்,அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.02.2023 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற […]
அதிகாலையில் நமது வாயில் சுரக்கும் எச்சில் அதாவது உமிழ்நீரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் மறையும் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இதுதவிர இதில் அடங்கியுள்ள சத்துகள் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம் நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரானது உணவை ஈரப்படுத்தி உட்கொள்ளவும், செரிமானம் செய்யவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், நாவை அசைத்து மொழி பேசவும் உதவுகின்றது. இந்த உமிழ்நீர் உணவு துகள்களை கரைப்பதால் உணவின் சுவை உணரப்படுகிறது. இந்தநிலையில் […]
அமெரிக்காவில் 2வது பிரசவத்திலும் பெண் ஒருவருக்கு டுவின்ஸ் பெண் குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றாலே அதிசயமாக பார்க்கப்படும். இரட்டையர்கள் பிறப்பதில் ஒட்டி பிறப்பது, வெவ்வேறு ஆண்டுகளில் பிறப்பது போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான சுவாரஸ்ய சம்பவங்களும் நடக்கும். இதுமாதிரி சுவாரஸ்ய சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகளவில் நடப்பதை அவ்வபோது நாம் அறிந்துவருகிறோம். இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடுத்தடுத்த பிரசவங்களில் […]