இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் கனவு சொந்த வீடு. பொதுவாக நிறைய பேர் சொந்த வீடு கட்டுவதற்கு போதிய அளவு பணம் இல்லாததால், கடன் வாங்கவே எண்ணுவர். குறிப்பாக வங்கிகளில் தான் பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவார்கள். இந்நிலையில், இந்தியாவில் உள்ள வங்கிகளில் வீட்டு கடன்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டு கடன்களுக்கு கோடக் மகேந்திரா வங்கியில் 8.65 சதவீதமும், […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 சேர்க்கப்பட்டதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும். முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும், சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக இந்தியாவில் உள்ள சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், […]
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பள்ளி கல்வித்துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் மட்டுமே முன்பெல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆனால், அதை முறியடிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் மூலம் மாணவர், மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது. இந்த கலைநிகழ்ச்சிகள் […]
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர் காலிப்பணியிடங்கள்: இப்பதவிக்கு மொத்தம் 335 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும். கல்வித்தகுதி: இப்பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஒரு ஆண்டு அறுவை சிகிச்சைக் […]
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரதான் மந்திரி பெரோஜ்காரி பட்டா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வாட்ஸ் ஆப் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் […]
உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்றப்படுகின்றனர்.. அந்தந்த இடங்களின் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப, பல நூற்றாண்டுகளுக்கு முன்பில் இருந்தே வெவ்வேறு பழக்கவழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன.. அது போன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகிறது.. அங்கு ஆண்கள் மட்டுமே வாழ முடியும். இங்கு எந்த பெண்ணும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இங்கு ஆண்கள் கடலை பெண் தெய்வமாக வணங்குகிறார்கள், ஆனால் […]
இமாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் மதிப்பிலான டுவீலருக்கு ஒருகோடி ரூபாய் செலவழித்து பேன்சி எண்ணை ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட தொகையை தனியாக கட்டணமாகவும் வசூலிக்கின்றன. இருப்பினும் பல மாநிலங்கள் பேன்சி நம்பர்களை தனியாக ஏலமும் விடுகின்றன. பேன்சி நம்பர்களை பெற விரும்பும் நபர்கள் இதுபோன்ற ஏலத்தில் பங்கேற்று […]
உக்ரைனில் இரண்டாம் உலகப்போரின் போது தனது குடும்பத்தினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்த புதையலை தாத்தாவின் மேப் உதவியுடன் 80 ஆண்டுகள் கழித்து ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கிழக்கு போலாந்தை சேர்ந்தவர் ஜான் கிளாஸெவ்ஸ்கி. இவரது தாத்தாவின் சொந்த ஊர், மேற்கு உக்ரைனின் லிலீவ் பகுதி. 1939ம் ஆண்டு ஜெர்மனிக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் ரஷ்யாவின் படைக்கு பயந்து கிளாஸெவ்ஸ்கி குடும்பம் கிழக்கு போலந்துக்கு […]
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் […]