இசை, பாடல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த உலகத்தில் பல வகையான இசை உள்ளது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு உணர்வை கொடுக்கின்றன. சில பாடல்கள் சந்தோஷத்தை கொடுக்கும். சில பாடல்கள் அமைதியை கொடுக்கும், சில பாடல்கள் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், ஒரு பாடல் தற்கொலை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். இதற்காக உலக நாடுகள் பலவும் இந்தப் பாடலை தடை செய்ததையும், அதன்பின்னணியில் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
Let’s take a look at 7 common mistakes you should never make in the puja room.
If you have an old 20 rupee note, you can easily sell it for 6 lakh rupees. Do you know how?
The transit of Mars this month will bring good luck to these 3 zodiac signs.
Doctors have explained what to do after medicines and tablets expire.
உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி “உலக மக்கள் தொகை நாள்” (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை காரணமாக ஏற்படும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்துசிந்திக்கவும், கலந்துரையாடவும் ஒன்று கூடுகின்றனர். இந்தியா, உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், உலக மக்கள் தொகை […]
This island in Brazil is called the most dangerous on Earth. Why is it dangerous?
உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு […]
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. பணியிட விவரம்: வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: * வேக்சின் கோல்டு செயின் மேனேஜர் பதவிக்கு கணினி அறிவியல் அல்லது தகவல் தொடர்பியல் ஆகிய பாடங்களில் B.E, […]

