தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது இதற்காகவே வரும் இருபதாம் தேதி முதல் டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ஆரம்பமாக இருக்கிறது. இதற்கு நடுவில் சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியது. இந்த சூழ்நிலையில் தான் இந்த திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் […]

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு காலகட்டங்களில் பல அதிரடி மாற்றங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த அதிரடி மாற்றங்கள் மக்களுக்கு பல சிரமங்களை குறைத்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தமிழகத்தில் தற்போது பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் குறித்த பத்திரப்பதிவு பணிகள் தற்சமயம் ஸ்டார் 2.0 […]

பொதுவாக கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சியை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. மேலும் ரெட்மி போன்ற பிரதமர் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் எடை அதிகரிப்பை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும் இன்னொரு புறம் கடல் உணவுகளில் உமேகா 3 கொழுப்பு, அமிலங்கள், கலோரிகள் புரதம் மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன அவையை எடையை அதிகரிக்க உதவியாக உள்ளனர். இது பலருக்கு நல்ல […]

மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். இதன் காரணமாக, உடல் எடை குறைந்து விடாது மாறாக உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் தான் வந்து சேரும். ஆகவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது உடல் எடையை குறைப்பதற்கான ஒரு முக்கிய தீர்வை நாம் காணலாம். அதாவது உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை டீ தொடர்பாக தற்போது நாம் […]

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரத்தினை இங்கே காணலாம். தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board – MRB) அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது.தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடைசி […]

சரியாக மதிப்பு நிர்ணயம்‌ செய்யாததால்‌ அரசுக்கு கிடைக்கப்‌ பெறும்‌ வருவாய்‌ தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள்‌ தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணத்தில்‌ சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும்‌ மனைமதிப்பு இருக்கும்‌ நிலையில்‌ மாவட்டவருவாய்‌ அலுவலர்‌, தனித்துணை ஆட்சியர்‌ இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்‌செய்யும்‌ போது நிர்ணயம்‌ செய்யும்‌ மதிப்பு பதிவு அலுவலர்‌ பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில்‌ 80% கீழ் இருக்கும்‌ பட்சத்தில்‌ படிவம்‌ 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்‌செய்யப்படும்‌ […]

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட பொன்னியத்தலமான அந்த ராமநாத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அந்த மாவட்ட மக்களுக்கு அது கொண்டாட்டமாக தான் இருக்கும். அந்த விதத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருக்கிறார். 17ஆம் […]

கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய அறிக்கையில் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது அந்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2️ ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையிலும் நிறைவேற்றவில்லை என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தனர். ஆகவே அந்த வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு திமுக அதிரடியாக செயல்பட தொடங்கியது. ஆகவே சமீப காலமாகவே மிக விரைவில் மகள் இருக்கு […]

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக 2 புதிய மலிவு விலை டேட்டா பேக்-களை அறிமுகப்படுத்தி உள்ளது. யூஸர்கள் தங்கள் ஆக்ட்டிவ் பேக்கின் டெய்லி டேட்டா லிமிட் காலியான பிறகும் தடையற்ற இன்டர்நெட் கனெக்டிவிட்டியை அனுபவிக்க உதவுகிறது. குறிப்பாக, டெய்லி டேட்டா முடிந்த பிறகு அதிக வேகத்தில் இன்டர்நெட்டைபயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த பிளான்கள் பயனுள்ளதாக இருக்கும். ரூ.19 மற்றும் ரூ.29 ஆகிய விலைகளில் இந்த புதிய 2 டேட்டா பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன. […]

நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை மட்டுமல்லாமல் தினசரி பயன்பாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தொடக்கம் முதலே பருப்பின் விலை 10% உயர்த்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் 10% வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், […]