வீடுகளிலும் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும், திருடர்கள் வீடுகளிலும் கடைகளிலும் திருடி செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு ஊரில் கடைகளுக்கு உரிமையாளர்களே இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கடைகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத, கடைகளில் பாதுகாப்பு இல்லாத, ஒரு திருட்டுச் சம்பவம் கூடப் பதிவு செய்யப்படாத ஒரு ஊர் இருக்கிறது. அது எந்த ஊர், எங்கு அமைந்துள்ளது, அந்த ஊரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் […]

இன்றைய காலகட்டத்தில் கூகுள் தேடலையும், யூடியூப் வீடியோக்களையும் ‘டிஜிட்டல் மருத்துவராக’ பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் போலி மருத்துவத் தகவல்களைக் கண்டறிய சில எளிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். முதலாவதாக, ஒரு வீடியோவில் சொல்லப்படும் தகவல் ‘மிகவும் எளிதானது அல்லது மிக விரைவானது’ (உதாரணமாக: 2 நாட்களில் 10 கிலோ எடை குறையும்) என கூறப்பட்டால், அது 99% போலியான தகவலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எடை […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது உடனடி பணப்பரிமாற்ற சேவையான IMPS (Immediate Payment Service)-க்கான புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், குறிப்பாக அதிக அளவிலான பணத்தை உடனுக்குடன் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும் என தெரிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களில், ஆன்லைன் மற்றும் […]

கால்நடை வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஒரு மாட்டின் வயதை துல்லியமாக கண்டறிவது என்பது மிகவும் சவாலான காரியம். சந்தைகளில் மாடுகளை வாங்கும்போதும், விற்கும்போதும் அல்லது முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதும் அதன் சரியான வயது தெரிந்திருப்பது அவசியம். நவீன தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் மாடுகளின் பற்களை கொண்டு வயதை கணிக்கும் பாரம்பரிய முறையே மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. மாடுகள் பிறக்கும்போது அவற்றுக்கு நிரந்தரப் பற்கள் […]

இந்தியர்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மங்களகரமான சேமிப்பாகவும், இக்கட்டான காலங்களில் கைகொடுக்கும் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. விசேஷங்கள் முதல் பண்டிகைகள் வரை தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், வாடிக்கையாளர்கள் அதன் தூய்மையை கண்டறியும் ‘ஹால்மார்க்’ (Hallmark) நடைமுறைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகும். 24K, 22K, 916 போன்ற தொழில்நுட்ப வார்த்தைகள் பல நேரங்களில் சாமானிய நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்கள் […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளான இன்று ஆன்லைன் வாயிலாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]

பூமியில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. நீங்கள் அத்தகைய அதிசயங்களைக் காண விரும்பினால், இந்தோனேசியா ஒரு விருப்பமான இடமாகும். ஆயிரக்கணக்கான தீவுகளில் பரவியுள்ள வெப்பமண்டல கடற்கரைகள், பழங்கால கோவில்கள், மழைக்காடுகள், வனவிலங்குகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் ஆகியவற்றுக்கு இந்த நாடு தாயகமாக உள்ளது. இந்த இயற்கை அதிசயங்களில், காவா இஜென் என்பது அழகும் ஆபத்தும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு எரிமலை குழிக் […]

உலக நாடுகளின் பயணச் சுதந்திரத்தையும், அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையையும் அளவிடும் ‘ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு’ (Henley Passport Index) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ராஜதந்திர உறவுகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாடுகளுடனான நற்பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் […]

வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை பிஎஃப் (PF) தொகையைப் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலமாக நேரடியாகவும், உடனடியாகவும் வங்கி கணக்கிற்கு […]