2026 ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில், இந்த ஆண்டு என்னென்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.. ஒவ்வொரு ஆண்டும், கொண்டாட்டங்களுடன் சேர்ந்து, ஞானிகளின் தீர்க்கதரிசனங்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த ஆண்டும் இதற்கு விதிவிலக்கல்ல; பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் மற்றும் நவீன ஞானிகள் ஆகியோர் போர்கள், இயற்கை பேரழிவுகள் முதல் அரசியல் குழப்பங்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் உடனான சந்திப்புகள் வரை பல்வேறு கணிப்புகளுக்காக மீண்டும் இணையத்தில் பிரபலமாகி வருகின்றனர். மிகவும் […]

தண்ணீரை நாம் இயல்பாகவே மலிவான மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு வளமாகக் கருதுகிறோம். ஆனால், உலகின் சில நாடுகளில் ​​இந்த நம்பிக்கை தலைகீழாக மாறுகிறது. சில நாடுகளில், ஒரு பாட்டில் குடிநீர் விலை உயர்ந்ததாக இருக்கிறது, ஆனால் பீர் ஆச்சரியப்படும் விதமாக மலிவாக உள்ளது. சில இடங்களில், ஹோட்டல்களில் பீர் இலவசமாகவும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்? இதற்குப் பின்னால் ஏதேனும் வரி கொள்கை உள்ளதா? அல்லது இது ஒரு […]

தங்கம், வெள்ளி, வைரம், முத்து போன்றவை உலகிலேயே அரிய மற்றும் மதிப்புமிக்க பொருட்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அதிக விலை காரணமாக, மக்கள் இவற்றை எப்படியாவது அடைய முயற்சிக்கின்றனர். புதிதாக வார்க்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நல்லவை என்றும், ஆனால் கடந்த காலப் பழம்பொருட்கள் தங்களுடன் எதிர்மறை அதிர்வுகளைக் கொண்டுவருகின்றன என்றும் நம்பப்படுகிறது. இவை ஒரு உண்மையான கடந்த காலத்தைக் கொண்டிருப்பதாலும், அவை மிகவும் மதிப்புமிக்கவையாக இருப்பதாலும், அவற்றுடன் வன்முறை தொடர்புடையதாக […]

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து அச்சப்படுபவர்களுக்கும், நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கும் மத்திய அரசின் அஞ்சலக தொடர் வைப்பு நிதி ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பான முதலீட்டு தேர்வாக உருவெடுத்துள்ளது. சிறிய தொகையை மாதந்தோறும் சேமிப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிதியை உருவாக்க நினைப்பவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். தற்போதைய நிலவரப்படி, அஞ்சலக ஆர்டி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், வட்டித் […]

2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கால்பதித்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற முதியவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் முந்தைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை நிலவரங்கள் மற்றும் பணவீக்கக் காரணிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த […]

உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கானது மட்டுமல்ல, சில நேரங்களில் அது அந்தஸ்தின் அடையாளமாகவும், தங்கத்தை விட அதிக மதிப்புடைய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சில அசைவ உணவுகளின் விலையைக் கேட்டால், “இதற்குப் பதில் ஒரு கிலோ தங்கமே வாங்கிவிடலாமே” என்று நீங்கள் நினைக்கத் தோன்றும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையோடு போட்டியிடும், உலகின் டாப் 4 விலையுயர்ந்த அசைவ உணவுகள் குறித்து இங்கே காண்போம். வாக்யு மாட்டிறைச்சி […]

ஜப்பானில் அன்றாடப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் 1 யென் நாணயம், உலகின் மிகவும் சுவாரஸ்யமான நாணயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணம், இது முற்றிலும் அலுமினிய உலோகத்தால் ஆனது என்பதே. இந்த நாணயத்தின் எடை வெறும் 1 கிராம் மட்டுமே. பொதுவாக, நாணயங்கள் தண்ணீரில் மூழ்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், 1 யென் நாணயம் தண்ணீரில் மிதக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான்.. […]

2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, வரலாற்றில் இல்லாத வகையில் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த அதிரடி உயர்வு நடப்பு ஆண்டிலும் தொடருமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகையில், சர்வதேச சந்தையில் தங்கம் […]

தமிழ்நாட்டில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை முறைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாடகை சட்ட மாற்றங்கள் இன்று (2026 ஜனவரி 1) முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன. வாடகை ஒப்பந்தங்கள் முதல் முன்பணம் (Deposit) வரை பல முக்கிய அம்சங்களில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பதிவு […]

புத்தாண்டு தினமான இன்று, இல்லத்தரசிகளுக்கு நிம்மதி தரும் செய்தியும், வணிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியும் ஒருசேர வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் […]