தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ இன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்விக்கண்‌ திறந்த காமராசர்‌ அவர்களின்‌ […]

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்கக்கூடிய புதிய கருத்தடை மாத்திரைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் அளித்துள்ளது. கருத்தடை சாதனங்களுக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கில் வாய்வழி உட்கொள்ளும் வகையில் ஓபில் என்ற கருத்தடை மாத்திரையை பெர்ரிகோ கம்பெனி என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக கருத்தடை மாத்திரைகள் கிடைக்கின்றன. இதுகுறித்து பெரிகோவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பேட்ரிக் லாக்வுட்-டெய்லர் கூறியதாவது, கருத்தடைக்கான பெண்களின் அணுகலை […]

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முக சுந்தரம் மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று அனைவரும் பணிபுரிய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அந்த வட்டாரப் […]

ஆற்றின் மேல் இருக்கும் பாலங்கள் மற்றும் சாலைகள் உடைவது, ஆற்று வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவது போன்ற பல வீடியோக்களை நாம், சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். அந்தவகையில், நீங்கள் உயரமான மலைப்பகுதிகளில் வசிப்பவர் என்றால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களை சமாளித்து உங்கள் கார்களையும், உங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்றவை ஏற்படும் என்பதை நம்மால் […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். கடந்த மார்ச் முதல் ஏற்றம் இறக்கத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த […]

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் பெரும் சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் ஓலா நிறுவனம், புதிய வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை அதன் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அடுத்த தயாரிப்பு நிகழ்வை ஜூலையில் அறிவிக்க உள்ளோம். இதை #endICEAge நிகழ்ச்சி என்று அழைக்கிறோம். S1 ப்ரோ, S1 ஏர் […]

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1 மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும்‌ அக்டோபர்‌ 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும்‌ நாட்களில்‌ இளைஞர்கள்‌ அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ புதுப்பிக்கப்படும்‌ மற்றும்‌ 18 வயதுநிறைவடைந்த ஆண்டின்‌ அடுத்த காலாண்டில்‌ தகுதியான இளைஞர்கள்‌தங்களைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்சேர்க்கைக்குப்‌ பிறகு, உரியவருக்கு வாக்காளர்‌ புகைப்பட அடையாள அட்டை […]

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக அனைத்து ரேஷன் கடைகளிலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை அவசியம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவிகளை முறையாக சீரமைக்கவும், பணியாளர்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. வரும் […]

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், நில அளவையர் (Surveyer), வரைவாளர் (Draftman),வரி தண்டலர் (Bill Collector), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist), பண்டக காப்பாளர் (Store Keeper) உள்ளிட்ட பணிகளுக்காக  உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், […]

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2 பிரபலமான ஆப்ஸ்களை டெலீட் செய்துள்ளது. இந்த 2 ஆப்ஸ்களை சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துள்ளனர். இது ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் தீவிரம் அதிமாக இருப்பதினால் உடனே இவற்றை டெலீட் செய்யவும் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பின்வரும் 2 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் ஆவது உங்கள் போனில் இருந்தால், […]