தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அவ்வப்போது ஒரு சில நாட்கள் மட்டும் விலை சற்று குறைந்த போதும், தொடா்ந்து […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நமது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களில் ஒரு சிலருக்கு சில உணவுகள் மீது அலர்ஜி இருக்கும். ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது சில உணவுகளை இவர்கள் தவிர்த்துவிடுவார்கள். அதையும் மீறி அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தால், மறுநாளே அவர்களுக்கு தோல் அரிப்பும், வாந்தியும், பிற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும். இப்படி நம் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பல உணவுகள் இருக்கின்றன. ஆகவே, எது நமக்கு அலர்ஜியான உணவு […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு உதவும் வகையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள், பள்ளி-கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வது வழக்கம். அப்போது வாகனங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாக […]
சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள Pilot (Class I) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 07.08.2023 -ன்படி, 40 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை மாத […]
மகளிர் உரிமைத் தொகை முகாம் பணி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை, மாநகராட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தன்னாா்வலா்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் […]
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கம் தற்போது வேலைவாய்ப்புக்கான Notification அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்த நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணிக்கு மொத்தமாக மூன்று இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, சீக்கிரமாக விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி […]
தமிழகத்தில் முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன. நெல்லை – பாலக்காடு – நெல்லை (வண்டி எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் […]
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து டெக் சேவை நிறுவனங்கள் புதிதாக தனது வர்த்தக அலுவலகத்தை திறந்து வரும் வேளையில், கடந்த வருடம் மதுரையில் அமெரிக்க நிறுவனமான pinnacle இன்போடெக் அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது. மதுரை ஐடி துறை வளர்ச்சியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் pinnacle இன்போடெக் நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவையும் அதிகரிக்கும். சில சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்நிலையில்தான் […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 12ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது. அதே போல், 20 தனியார் மருத்துவக் […]