fbpx

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணம் நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாதது தான். ஆம், அஜீரணம் என்பது சாதாரண பிரச்சனையாக தோன்றலாம். ஆனால் இந்தப் பிரச்சனையால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். நமது குடல் ஆரோக்கியம், அதாவது செரிமான அமைப்பு நல்ல நிலையில் இல்லாவிட்டால் வாயு, வீக்கம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற …

ஜிபிஎஸ் நோய் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் சமைக்காத காய்கறி, முட்டை, இறைச்சியை உண்ண வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …

காலையில் எழுந்த உடன், பல் துலக்குகிரோமோ இல்லையோ, காபி அல்லது டீ குடித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் நபர்கள் அநேகர். அந்த அளவிற்கு காபி, டீ நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். இதை தவிர நாம் காலையில் அருந்த பல ஆரோக்கியமான பானங்களை உள்ளது என்று மருத்துவர் …

இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா? இதனால் உடல் எடை குறையுமா? போன்ற சந்தேகங்கள் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், இரவில் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், இப்படி இரவில் நடைபயிற்சி செய்வதால் செரிமானம் மேம்படுவது மட்டும் இல்லாமல், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுகிறது.

சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள், …

”பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் கிடைக்கும்” என மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் நிகழ்கின்றது. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தோரால் …

சுகர் நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரையும் அடிமைப்படுத்தி தனது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த நோயை நாம் சுலபமாக நமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் இதற்கு நாம் நமது உணவு பழக்கங்களை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.

ஆனால் பலருக்கு …

கொழுப்பு மனித உடலுக்கு மிகவும் தீமை விளைவிக்கக் கூடியது. நம் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேரும்போது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய்கள் உடலில் உருவாகும். சில நேரங்களில் இந்த அதிகப்படியான கொழுப்பு நம் தசைகளுக்கு அடியில் சேர்ந்து கொழுப்பு கட்டிகளாக மாறி தொந்தரவு …

மோசமான நோய்களில் ஒன்று புற்றுநோய். இது உண்மையாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்து விட்டால், குணப்படுத்தி விடலாம். ஆனால் புற்றுநோயை பற்றிய கட்டுக்கதைகள் தான் பலரை பதற வைத்து விடுகிறது. இதற்க்கு மருத்துவர் அளிக்கும் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. இதில் முக்கியமான கட்டுக்கதை என்றால், அது புற்றுநோய் பரம்பரையால் வரக்கூடியது என்பது …

மற்றவர்கள் முன் நாம் அழகாக தெரிய வேண்டும் என்பது தான் பலருக்கு இருக்கும் ஒரே ஆசை. இதற்காக தான் பல ஆயிரங்களை செலவு செய்து புது ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குகிறோம். நாம் என்ன தான் மேக்கப் செய்து, விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தாலும், நமது பல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மொத்த அழகும் கெட்டு …

காதில் ஏதாவது பிரச்சனை என்றால் அதை விளையாட்டாகவோ, கவனமில்லாமல், அக்கறையில்லாமல் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் காதில் இருந்து சீழ் வடிதல், கடுமையான வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் பொதுவாக சிறியவர்களுக்கு அதிகம் வருகிறது. எனவே, இதை அலட்சியமாக விடாமல், உடனே மருத்துவரை சந்திக்க …