தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில், தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த 19ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 20ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறந்த பின் காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இ-ஸ்கூட்டர்கள் தான் இப்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால், மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் விதைத்து இருந்தாலும், மக்களிடத்தில் அதிகம் கொண்டு சென்றது ஓலா தான். அதனைத் தொடர்ந்து ஏதர் நிறுவனமும் பிரலமடைந்தது. இந்த சூழலில், மின்சார ஸ்கூட்டர்கள் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு, எந்த ஸ்கூட்டர் சிறந்தது. வங்கி கடன்கள் எவ்வளவு கிடைக்கும் […]
பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தின் கீழ் சென்னையில் கடலோர மீன்பிடி கிராமங்களில் காலியாக இருக்கின்ற சாகரமித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.சென்னை கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மட்டும் தான் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில், ஒரு வருடத்திற்கு பணியாற்ற அழைக்கப்படுவார்கள். மீன் வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகளின் கீழ் இளங்கலை […]
1960 களிலிருந்து அமுல் நிறுவனம் என்றால் இந்தியாவை பொருத்தவரையில் தெரியாத ஆட்களே கிடையாது. இந்த நிறுவனம் குஜராத்தில் இருந்து செயல்படுகிறது குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் தரமான முறையில் தயாரித்து வழங்கி வருகிறது இந்த நிறுவனம். அந்த அளவிற்கு குழந்தைகளின் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு பொருட்களையும் கவனமாக தயாரித்து வழங்கி வருகிறது அமுல் நிறுவனம். ஆனால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட புதிதில் இந்த நிறுவனத்தை பிரபலமாக்க […]
இன்றைய இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வங்காளப் பகுதியான பிளாசி என்ற இடத்தில் 1757 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு தான் பிளாசி போர். ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளுக்கும், வங்காள நவாப் சிராஜ் உத்-தௌலாவின் ராணுவத்துக்கும் இடையே நடந்த ஒரு தீவிரமான போர் இது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவில் […]
பொறியியல் கலந்தாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அடுத்ததாக மேற்ப்படிப்பிற்காக விண்ணப்பிக்க தொடங்கி அதற்கான கல்லூரி சேர்க்கை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் […]
பள்ளிக்கு செல்லாமல் மற்றும் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் அனைவருக்கும் ஒரே தீர்வு தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகும். இதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். திறந்தநிலை கல்வி முறையில் பள்ளிக்கே செல்லாதவர் கூட படிக்க முடியும். இந்த திறந்த நிலை கல்வி முறையை நாடு முழுவதும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும், தமிழகத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் வழங்குகிறது. பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் […]
கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது. 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி 1 பாட வேளையில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 4, 318 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுடன், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 1381 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர்அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். மேலும், […]
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான முக்கிய ஆவணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வருமான வரிச் சட்டம் 1961, பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதை கட்டாயமாக்குகிறது, மேலும் தேவைகளைப் பின்பற்றுவது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் முக்கியமானது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வரி செலுத்துவோர் சுமூகமான மற்றும் துல்லியமான சமர்ப்பிப்பை […]
எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி , இன்ஜினீரியங் முடித்தவர்களுக்கு சம்பளத்துடன் ஒருவருட வேலை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் செயல்படும் டிவி , எல்இடி பல்புகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் பகவதி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படித்தவர்களுக்கு 1 வருட சம்பளத்துடன் அப்பரன்டீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இம்மாத இறுதிக்குள் (30 – ஜூன் – 2023) விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. […]