பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு பழைய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அடித்தளம், இடைத்தளம் மற்றும் மேலும் மூன்று தளங்களில் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் சென்று, எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். சுமார் 300 பயணிகளுடன் மாலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஒரு மாலை நேர ரயிலின் பின்பக்கப் பெட்டிகள், உள்ளூர் நேரம் இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு, மாட்ரிட்டிலிருந்து […]
Iran has warned the United States that any action targeting Supreme Leader Ayatollah Ali Khamenei would trigger a full-scale war.
அமெரிக்காவின் சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அதிரடியான புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள், சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளதுடன் இந்திய மருத்துவ உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘மேலிருந்து கீழான பிரமிடு’ (Inverted Pyramid) அடிப்படையில் அமைந்துள்ள இந்த முறையில், புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முழு தானியங்களின் அளவைக் குறைத்து, உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் தலா 1.6 கிராம் என்ற விகிதத்தில் […]
சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் போர்கள், மற்றும் உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கித் திரும்புவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் உலகின் முன்னணி நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை இருப்பு வைத்து வருவது சர்வதேசப் பொருளாதாரத்தில் […]
ஈரான் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். 8 நாட்களாக தொடர்ந்த இணையத் தடைக்குப் பிறகு, நாட்டில் இணைய செயல்பாட்டில் “மிகச் சிறிய அளவிலான உயர்வு” காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான HRANA வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 3,090 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என அந்த அமைப்பு கூறியுள்ளது. […]
பூமியில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. நீங்கள் அத்தகைய அதிசயங்களைக் காண விரும்பினால், இந்தோனேசியா ஒரு விருப்பமான இடமாகும். ஆயிரக்கணக்கான தீவுகளில் பரவியுள்ள வெப்பமண்டல கடற்கரைகள், பழங்கால கோவில்கள், மழைக்காடுகள், வனவிலங்குகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் ஆகியவற்றுக்கு இந்த நாடு தாயகமாக உள்ளது. இந்த இயற்கை அதிசயங்களில், காவா இஜென் என்பது அழகும் ஆபத்தும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு எரிமலை குழிக் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]
உலக நாடுகளின் பயணச் சுதந்திரத்தையும், அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையையும் அளவிடும் ‘ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு’ (Henley Passport Index) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ராஜதந்திர உறவுகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாடுகளுடனான நற்பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் […]
2024-ஆம் ஆண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், 2024 டிசம்பரில் ராணுவ சட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது. ராணுவ சட்டம் […]

