உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க வணிக நுண்ணறிவு நிறுவனமான Morning Consult ஜூலை 2025 இன் சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி […]

உங்கள் கண் முன்னே ஒரு சாலை இருந்து, அது திடீரென்று சில நிமிடங்களில் மறைந்துவிட்டால் எப்படி இருக்கும்? ஐயோ.. கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, இல்லையா.. ஆனால் உண்மையில் அப்படி ஒரு விசித்திரமான சாலை இருக்கிறது. இந்த சாலை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தெரியும்.. மீதமுள்ள நேரத்தில் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சாலை எங்கே இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உயர் தொழில்நுட்ப […]

கம்போடியாவுடனான மோதல்கள் அதிகரித்து வருவதால், தாய்லாந்து எட்டு எல்லை மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்து, இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, மோதல்கள் அதிகரிக்கும் போது குடிமக்கள் பயணத்தைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் பல வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது பதினொரு தாய்லாந்து பொதுமக்களும் ஒரு சிப்பாயும் கொல்லப்பட்டனர். இதை […]

Intel நிறுவனம் 25,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. உலகளவில் பல பெரும் தொழில்நுட்பங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றன.. அந்த வகையில் இன்டெல் (Intel ) நிறுவனம் ஒரு பெரிய அளவிலான மறுசீரமைப்புக்குத் தயாராகி வருவதால், 25,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக […]

ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இன்று இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 11 தாய்லாந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். இதனால் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. கம்போடியா தாய்லாந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை ஏவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்லாந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.. தாய்லாந்தில் […]