இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேலும் 25% வரியை விதித்தார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான கடுமையான அமெரிக்க வரிகள் காரணமாக சிலர் உடனடி வேலை இழப்பை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொழிலாளர் தீர்வுகள் மற்றும் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
இந்தியாவுக்கு அணு மிரட்டல் விடுவது அண்டை நாடான பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் “பிடித்த பொழுதுபோக்கு” போல் தெரிகிறது. சமீபத்திய அணு மிரட்டலை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அரசியல் விமர்சகர் நஜம் சேதி வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, “என் நாட்டின் இருப்பே ஆபத்தில் இருந்தால், எந்த வகையான ஆயுதத்தையும் தவிர்க்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீஃபின் நெருங்கியவராகக் கருதப்படும் சேதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி […]
கைபர் பக்துன்க்வாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக பிரதமரின் தகவல் ஒருங்கிணைப்பாளர் இக்தியார் வாலி கான் தெரிவித்ததாக ஏஆர்ஒய் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகவும், பெரிய அளவிலான பேரழிவை நேரில் கண்டதாகவும் வாலி கூறினார். “முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. புனரின் சாகர்சி பகுதியில், பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பஷோனி கிராமம் வரைபடத்திலிருந்து […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து […]
பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நிலஅதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள நாடு ஜப்பான். இந்த பகுதியில் பசிபிக் தட்டம், பிலிப்பைன் கடல் தட்டம், யூரேஷிய தட்டம் மற்றும் வட அமெரிக்க தட்டம் உள்ளிட்ட பல புவிச்சரிவு தட்டுகள் சந்திக்கின்றன. இந்த புவிச்சரிவு தட்டுகள் தொடர்ந்து நகர்வதும், ஒன்றோடு ஒன்றும் மோதுவதால், ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது இயற்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக இருந்தாலும், ஜப்பானில் வாழும் மக்களுக்கு […]
மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்.. மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் […]
கனடாவில் உள்ள விமான நிறுவனத்தின் 10,000 விமான பணிப்பெண்கள் சனிக்கிழமை காலை (ஆகஸ்ட் 16, 2025) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இதன் காரணமாக இந்த வாரம் 600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும் விமான ரத்துகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏர் கனடா தெரிவித்துள்ளது. உண்மையில், இந்த மாதம் பணியாளர்கள் புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, கனேடிய தொழிலாளர் சட்டத்தின் ஒரு பிரிவின் […]
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதனால் ஒரு சில நாட்களில் குறைந்தது 399 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்த அடைமழையால் நிலச்சரிவுகள், சாலைகள் இடிந்து விழுந்தன, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள், வீடுகள் மற்றும் முழு கிராமங்களையும் அடித்துச் சென்றன. கில்கிட்-பால்டிஸ்தானில், பனிப்பாறை ஓடைகள் மற்றும் திடீர் வெள்ளம் பல பகுதிகளை சேதப்படுத்தியது. ஸ்கார்டுவில், ஐந்து பாலங்கள் […]
சூடானின் இராணுவத்திற்கு எதிராகப் போராடும் ஒரு துணை ராணுவப் படையினர், டஃபூர் மேற்குப் பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்வு முகாம் மீது நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சூடானின் உள்நாட்டுப் போர் ஏப்ரல் 2023 இல் இராணுவத் தளபதிகளுக்கும் RSF க்கும் இடையிலான அதிகாரப் போட்டியால் வெடித்தது. இந்தச் சண்டை வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, […]
உற்பத்தியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் இன்றைய கார்ப்பரேட் உலகில், ஜப்பான் மீண்டும் ஒருமுறை மனிதநேயம் மற்றும் தலைமுறைகளுக்கு நீடிக்கும் அர்ப்பணிப்புக்கான ஒரு உதாரணத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் உள்ள கியூ-ஷிரடகி நிலையம், ஒரே ஒரு மாணவிக்காக இயங்கியது.. மாணவி தனது வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக 2016 வரை செயல்பட்டது. இந்த ஊக்கமளிக்கும் கதை சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜப்பானில் […]

