உருளைக்கிழங்கின் வேர்கள் தக்காளி மற்றும் எட்டுபெரோசம் என்ற காட்டு தாவரத்துடன் தொடர்புடையவை என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். உருளைக்கிழங்கு சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இது தக்காளியிலிருந்து SP6A மரபணுவையும், எட்டுபெரோசம் இலிருந்து IT1 மரபணுவையும் பெற்றது. நாம் அனைவரும் அடிக்கடி உருளைக்கிழங்கையும் தக்காளியையும் ஒன்றாகச் சாப்பிடுகிறோம். சில சமயங்களில் சாட்டிலும், சில சமயங்களில் பரோட்டாக்களிலும் சாஸ்களிலும் சாப்பிடுகிறோம். ஆனால் உருளைக்கிழங்கிற்கும் தக்காளிக்கும் இடையிலான உறவு […]

உலகில் உயரமான விநாயகர் சிலை எங்கு உள்ளது தெரியுமா? இந்தியாவில் இல்லை! விநாயகருக்கென எண்ணற்ற கோவில்களும் சிலைகளும் உள்ள தாயகம் இந்தியாவே என்றாலும், அந்த மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. 39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சச்சோஎங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது இன்று ஒரு முக்கிய யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், ஞானத்தின் கடவுளாகவும் வழிபடப்படுகிறார். தென்கிழக்காசியாவில் […]

இஸ்ரேலில் 2 மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஆங்கில ஆசிரியை ஒருவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பெத்தாக் டிக்‌வா பகுதியில் பணியாற்றிய 43 வயதான ஒரு ஆங்கில ஆசிரியர், தனது பள்ளியில் படிக்கும் 17 வயதான இரு மாணவர்களுடன் மூவருடனான பாலியல் உறவில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவில் சர்வீஸ் கமிஷன் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. பல மாதங்கள் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை […]

மியா மோக்லி (என் மனைவி) என்ற இத்தாலிய பேஸ்புக் குழு, பெண்களின் நெருக்கமான படங்களை அவர்களின் ஒப்புதல் பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.. இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் கோபத்தை தூண்டி உள்ளது.. அதன் பயனர்களில் 32,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இந்தக் குழுவை மேட்டா நிறுவனம் நீக்கியது.. மேலும், “எங்கள் வயதுவந்தோர் பாலியல் சுரண்டல் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டது..” என மெட்டா உறுதிப்படுத்தியது.. இந்தக் குழு ஆரம்பத்தில் 2019 இல் உருவாக்கப்பட்டது, […]

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 2023 இல், அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், அவர் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.. மேலும், அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் “நாங்கள் அவரை கொழும்பு […]

ரஷ்ய ஹேக்கர் குழு ஒன்று உக்ரைனிய இராணுவ தலைமையகத்தை ஆன்லைனில் ஹேக் செய்து ஆவணங்களைத் திருடி சமூக ஊடகங்களில் கசியவிட்டுள்ளது. ஹேக்கர் குழுவால் கசிந்த ஆவணங்கள், பிப்ரவரி 2022 முதல் இதுவரை 1.7 மில்லியன் அதாவது 17 லட்சம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இந்த வீரர்களில் பெரும்பாலோர் 19-24 வயதுடையவர்கள். கசிந்த இந்த ஆவணம் குறித்து உக்ரைனின் பொதுப் பணியாளர்களால் எந்த அறிக்கையும் […]

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு, உலகின் முதல் மனித தோலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர்.. முழுக்க முழுக்க ஆய்வகத்தில் செயற்கை முறையில் தோல் உருவாக்கப்படுவது இதுவே முதன்முறை.. விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தோல், ரத்த விநியோகத்துடன் வளர்த்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது..இந்த முன்னேற்றம் தோல் நோய்கள், தீக்காயங்கள் மற்றும் ஒட்டுக்களுக்கு சிறந்த சிகிச்சைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ரத்த […]

நைஜீரியாவின் கட்சினா மாநிலம், உங்குவான் மந்தாவ் பகுதியில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 புதிய உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வீடுகளோடு எரிக்கப்பட்டதாகவும் மலும்பாஷி தொகுதி எம்.எல்.ஏ. அமினு இப்ராஹிம் […]

மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கம் ஷரியா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தொடங்குவதாக எச்சரித்துள்ளது. அதன்படி சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பன்முக கலாச்சார நாடு என்று அழைக்கப்படும் மலேசியாவில் மத வெறி அதிகரிப்பதன் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தெரெங்கானு மாநிலத்தில் […]