டெல்லி-என்.சி.ஆரில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. விலங்கு ஆர்வலர்கள் இந்த உத்தரவை எதிர்த்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பிரபலங்களும் காவல் நிலையங்களின் நிலை மற்றும் தெருக்களில் இருந்து நாய்களை திடீரென அகற்றுவது குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி மற்றும் நாய் கடி வழக்குகளின் அடிப்படையில் இந்த […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் குறைந்தது 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வடமேற்கு பாகிஸ்தானில், 24 மணி நேரத்திற்குள் குறைந்தது 203 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிவாரணப் பணிகளின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பணியாளர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி […]
சூடானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலரா தொற்று பரவி வருவதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அங்கு தண்ணீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு பற்றாக்குறை, கனமழையுடன் சேர்ந்து, காலரா தொற்றுநோய் பரவல் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. […]
அலாஸ்காவில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்ற நாளிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவது, போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்பதை நிரூபிக்கின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றன. இருப்பினும், மூன்று மணி […]
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் […]
பாகிஸ்தானில் மீட்புப் பணியின் போது MI-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பணியாளர்கள் உயிரிழந்தனர்.. கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.. மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்து ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். […]
Warren Buffett, one of the world’s richest men, doesn’t invest in gold. Do you know why?
இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களின் துணையாகவே AI சாட்போட்களை நினைக்கின்றனர்.. தங்களுக்கு இருக்கும் கவலை, மன அழுத்தம், பிரச்சனைகள் குறித்து AI […]
Woman’s Acrylic Nail ‘Leads’ To Rare Skin Cancer Diagnosis
குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை […]

