ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளத்தின் கே.பி. சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது.. இன்று நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை சாலையில் துரத்திச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், பவுடேல் உயிருக்கு பயந்து ஓடுவதையும் 20-க்கும் மேற்பட்டோர் துரத்திச் செல்வதையும், மற்றவர்கள் அவரை அடிப்பதையும் காண முடிகிறது. சிலர் அவரை எட்டி உதைப்பதையும் அதில் பார்க்க முடிகிறது.. இன்று […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து […]
நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி நாட்டை விட்டு தப்பி ஓட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன… பொதுமக்களின் சீற்றம் அதிகரித்து அரசியல் ஸ்திரமின்மை ஆழமடைந்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக கே.பி. சர்மா ஓலி துபாய்க்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் விமான நிறுவனமான ஹிமாலயா ஏர்லைன்ஸ் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் அரசியல் […]
“If you ask for leave, they tell you to resign..” Female employee reveals the pain of corporate work..!!
France: Far-left party calls for Macron’s resignation hours after govt collapses in confidence vote
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), […]
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பல விஷயங்களுக்குப் பழக வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, அழுக்குத் துணிகளைத் துவைக்க முடியாது என்பது. ஆனால் சீன விஞ்ஞானிகள் இப்போது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் ஒரு சிறிய, சோப்பு இல்லாத சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த சலவை இயந்திரம் தண்ணீரைப் பயன்படுத்தாமல் மூடுபனி மற்றும் ஓசோன் மூலம் துணிகளை சுத்தம் செய்கிறது. இந்த சலவை […]
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மெக்சிகன் தலைநகரிலிருந்து வடமேற்கே சுமார் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அட்லகோமுல்கோ நகரில் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. ஹெர்ரதுரா டி பிளாட்டா வழித்தடத்தில் இருந்து சென்ற பேருந்து இந்த […]
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]
நேபாள அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போரட்டம் நடத்தினர்.. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் காத்மாண்டுவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதி, தடுப்புகளைத் தாண்டி நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து […]