மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சுமார் 15,400 டன் LPG உடன், இந்தியக் கொடியிட்ட ஒரு கப்பல் ‘ஹார்முஸ் நீரிணையை’ வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) தெரிவித்தது. அந்தக் கப்பல் தற்போது மும்பைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று துறைமுகம் கூறியது; மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பிறகு, JNPA-வை வந்தடைந்த இத்தகைய […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது.. 2 வாரத்திற்கு இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.. மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை அமெரிக்கா – ஈரான் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.. ஆனால் ஈரான் மீதான போர் நிறுத்தம் தொடரும் என்றாலும், அந்த போர் நிறுத்தத்தில் லெபனான் விதிவிலக்கு என்று இஸ்ரேல் கூறியிருந்தது.. அதன்படி லெபனான் […]
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இவ்வாறு கூறினார்.. மேலும் தனது பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை, கொடிய முறையில் தாக்கி அழிப்பதற்குப் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிமருந்துகள், […]
ஈரான் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில், ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக இந்த நீரிணை மூடப்பட்டது. இஸ்ரேலின் நடவடிக்கைளை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது.. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்களின் போக்குவரத்தை அது நிறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் […]
Are We Using Too Much? Study Warns Our Current Lifestyle Needs 2 Earths to Survive
ஈரான் போரில் ஏற்பட்ட போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையில் இது ஒரு தீர்க்கமான இராணுவ வெற்றி என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே, ஈரான் இந்தப் போர்நிறுத்தத்திற்காக கெஞ்சிக் கேட்டதாக அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி டிரம்ப் வரலாற்றைப் படைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய […]
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப பிறகு மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.. ஈரானின் லவான் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று அது […]
மேற்கு ஆசியாவில் 38 நாட்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவததற்காக, அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தது சீனாதான் என்று டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்லார்… போர்நிறுத்தத்தை எட்டுவதில் சீனா ஈடுபட்டதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “ஆம் என்று தான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இதன் மூலம், இந்த மோதலுக்கு மத்தியில் சீனா மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது. மேற்கு […]
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் ஈரான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. குடிமக்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிகளை […]
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு. அதாவது, பிற நாட்டின் நாணயத்திற்கும் நமது நாட்டின் நாணயத்திற்கும் இடையிலான மதிப்பு வேறுபாடு என்னவாக இருக்கும் என்பதே அந்தப் பதற்றத்திற்கு காரணமாகும். அந்த நாட்டில் சிற்றுண்டிகள் மற்றும் உணவுகளின் விலை மலிவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா என்று அனைவரும் கவலை கொள்கின்றனர். குறிப்பாக, ஒரு கப் தேநீரின் விலை 20 ஆயிரம் ரூபாய் என்று கேட்டால், எவர் […]

