மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக வளைகுடா பகுதிகளில் உள்ள சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. ஆனால் நவீன கால போர்கள் வெறும் ஆயுதங்களால் மட்டுமல்லாமல், தந்திரம் மற்றும் உளவுத்தகவல் மூலம் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சீன பேராசிரியரின் வித்தியாசமான கருத்து இந்த […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதத்தை தயாரித்திருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். “ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பான எந்த கட்டமைக்கப்பட்ட திட்டமும் இல்லை. ஈரான் ஒரு வெடிகுண்டை உருவாக்கவில்லை. இது நாட்கள் அல்லது வாரங்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல,” என்று […]
மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் கடுமையாகி வருகிறது. இந்த மோதல், உலகளாவிய போர்களில் இருந்து பாதுகாப்பானவை என கருதப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்ட நகரங்களான அபுதாபி மற்றும் துபாய் வரை பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் பல முக்கிய ராணுவ மற்றும் மூலோபாய இடங்களை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. […]
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், இலங்கை கடற்கரைக்கு அருகே, ஒரு ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் (submarine) தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுகுறித்து […]
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத மோதல் எதிர்பாராத திருப்பங்களை எடுத்து வருகிறது. ஈரானிய பிரதேசத்தின் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்தப் போர் இவ்வளவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அது எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் நடவடிக்கையால் ஈரான் சுயநினைவுக்கு வரும் என்று நினைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இப்போது தனது பொறுமையை இழந்து வருவதாகத் தெரிகிறது. போரின் முடிவு குறித்த தெளிவு […]
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது நடத்தும் கூட்டுத் தாக்குதல்கள் உலகை மட்டுமல்ல, சாதாரண இந்தியர்களின் பட்ஜெட்டையும் உலுக்குவதாகத் தெரிகிறது. இந்தப் போர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணில் செலுத்தும் என்பது உறுதி என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டியிருக்கும் நேரத்தில், ஈரானில் விலைகளைக் கேட்டால் யாரும் அதிர்ச்சியடைவார்கள். அங்கு ஒரு லிட்டர் […]
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் இன்று புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“யாரை உச்ச தலைவராக நியமித்தாலும், அவர் அழிக்கப்பட வேண்டிய இலக்காகவே இருப்பார்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் அச்சுறுத்தவும், பிராந்திய நாடுகளுக்கு […]
மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]
கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]

