லாரி எலிசன் முதல் முறையாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார். அவர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளிவிட்டார். 81 வயதான லாரி எலிசனின் நிகர மதிப்பு 393 பில்லியன் டாலர்கள் (ரூ. 34.59 லட்சம் கோடி). அவர் ஆரக்கிளின் இணை நிறுவனர் ஆவார். AI- இயங்கும் மிகப்பெரிய கிளவுட் ஒப்பந்தம் காரணமாக ஆரக்கிளின் பங்குகள் உயர்ந்துள்ளன. இது அவரது செல்வத்தை ஒரே இரவில் 101 பில்லியன் டாலர்கள் (ரூ. […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 2 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்தது.. இதனால் அந்நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.. இந்த நிலையில் இன்று ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நேபாள அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. 3வது நாளை எட்டிய வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் அதிகாரிகளையும், […]
நேபாளத்தில் Gen Z இளைஞர்களில் தலைமையில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், நேற்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்கப்பட்டது.. இதையடுத்து நேபாள இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இன்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 4,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது கார்க்கியின் பெயர் இராணுவத்துடன் […]
நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை […]
நேபாளத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன. இந்தத் தடை நாடு முழுவதும் பரவலான வன்முறையைத் தூண்டியது, இறுதியில் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற […]
மார்ச் மாதத்தில் அடால்ஃப் ஹிட்லர் பாணியில் துணிச்சலான உரை நிகழ்த்தி ஒரு நேபாள சிறுவன் வைரலானார்.. இப்போது அந்த சிறுவன் காத்மாண்டுவில் Gen Z போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், இது நாட்டின் அரசியல் கட்டமைப்பையே உலுக்கியுள்ளது. பள்ளி விழாவின் போது நேபாளத்தில் ஊழல் குறித்து அச்சமற்ற முறையில் பேசியதற்காக அவிஷ்கர் ரவுத் என்ற சிறுவன் வைரலானார். அவரது “ஜெய் நேபாளம்” பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது.. 6 மாதங்களுக்குப் பிறகு […]
உலகில் பல நாடுகளில் தனித்துவமான, ஆச்சரியமான கலாச்சாரங்கள் உள்ளன. அத்தகைய ஒரு நாடு தாய்லாந்து. இந்த நாடு அதன் அழகிய கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் வண்ணமயமான இரவு வாழ்க்கைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில், ஒரு சிறப்பு புத்தகம் தாய்லாந்தை மற்றொரு காரணத்திற்காக முன்னிலைப்படுத்தியது. அதாவது இங்கு வாடகை மனைவிகள் கிடைக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.. […]
Baby-giving robot.. Delivery in 9 months.. Chinese scientists are amazed..!
Is Trump behind the Nepal coup? The next target is India! More information..
புதிய தந்தைகளிடம் காணப்படும் தற்கொலை சம்பவங்கள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில், புதிய தாய்களை விட புதிய தந்தைகள் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வில், ஒரு குழந்தை பிறந்த முதல் 1,001 நாட்களில், தற்கொலை செய்த தந்தைகளின் எண்ணிக்கை, தாய்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் […]

