Cyril Radcliffe : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, …
உலகம்
WORLD NEWS| Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக பாகிஸ்தானின் லாகூரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கிடையே, இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் …
100 terrorists killed: 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பஹல்காம் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா நடத்திய தாக்குதல்களில் பாகிஸ்தானின் பஹல்பூரில் 100க்கும் மேற்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
26 உயிர்களைக் கொன்ற கொடூரமான பஹல்காம் படுகொலைக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை …
Ahmed Sharif Chaudhry: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றியுள்ளது.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுபவர்களை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான …
Pakistan attack: போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய எல்லை மீறிய தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த விரிசல் போராக உருவெடுக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரண்டு நாடுகளும் தொடர்புகளை …
Most dangerous countries: உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஐந்து நாடுகளைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
பெண்களின் பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். உலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா …
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, போர் நடவடிக்கை என்றும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
2025 ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து …
Indian passport: கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 62-ல் இருந்து 58ஆக குறைந்துள்ளது.
உலகை ஆராயவும், புதிய இடங்களைக் கண்டறியவும் பலருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதிர்ஷ்டவசமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் சூழல் தற்போது உருவாகி …
நீண்ட ஆயுளோடு வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது..? அனைவருமே இந்த உலகில் அதிக நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது பலருக்கும் தெரியாது. எனவே, இதுகுறித்த சில டிப்ஸை 115 வயதில் உலகில் வாழ்ந்து வரும் நபர் கூறினால், நம் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கலாம். பிரிட்டனை …
ஸ்குவிட் கேம் – 3 இந்தாண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுவே இறுதி சீசன் என்றும் நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்த நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். இதில், விளையாட சம்மதிப்பவர்களை …