ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஸ்டெபானியின் முன்னாள் காதலனே அவரைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்துப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி பைபர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

இன்று அதிகாலை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர். […]

Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]

பலூச் லிபரேஷன் ஃபிரண்ட் (BLF) அமைப்பு, முதல் முறையாக ஒரு பெண் தற்கொலைப்படை (fidayeen) குண்டுதாரி பயன்படுத்தி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சாகாய் பகுதியில் உள்ள சீன நிறுவனம் செயல்படுத்தும் தாமிரம் மற்றும் தங்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட, பலத்த பாதுகாப்புள்ள Frontier Corps முகாமை தாக்கியது. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் பாதுகாப்பு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதுவரை […]

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை பற்றி தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவரின் ஆதரவாளர்கள் இன்று பெரும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் பரவி வரும் பாக் பிரதமர் ஷெரீஃப் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.. இம்ரான் கானின் பிடிஐ ஆதரவாளர்கள் அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதை அரசு வெளிப்படையாக […]

அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ள தென் கடல், பல தசாப்தங்களாக நமது பூமிக்கு ஒரு முக்கிய காவலனாக இருந்து வந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான வெப்பத்தில் 90%க்கும் மேலானதையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (CO2) கால் பங்கையும் இந்தக் குளிர்ந்த நீர்ப்பரப்பு தனது ஆழமான அடுக்குகளுக்குள் சேமித்து வைத்துள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த அமைப்பு திடீரென உடைந்து, தான் […]

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான இன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) எச்.ஐ.வி (HIV) தொற்றைத் தடுப்பதற்கான ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான மருந்து குறித்து விழிப்புணர்வு காணொளியை பகிர்ந்துள்ளது. இந்த மருந்து, ‘லெனாகேபாவிர்’ (Lenacapavir / LEN) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 40 மில்லியன் பேர் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனத்தைச் […]

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து, உலக பணக்காரர் எலான் மஸ்க் அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள், உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. கடின உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த பணிகளை ரோபோக்களே கையாளும். இந்த மாற்றத்தின் விளைவாக, பணம் அதன் மதிப்பை இழக்கும் என்றும், […]

சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் […]

எலான் மஸ்க் மீண்டும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் சமூகத்தை முற்றிலும் மாற்றிவிடும், அந்த மாற்றத்தால் மக்கள் “வேலை செய்யவே வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.. மேலும் “இன்னும் 20 ஆண்டுகளுக்குள்… நான் சொல்ல […]