இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அவர்கள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படலாம் என்று நேட்டோ தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர்களுடனான சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் மீது 100% […]

தென் அமெரிக்க நாடான பெலிஸில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கி.பி 350 இல் கராகோலின் முதல் அறியப்பட்ட ஆட்சியாளரான தே காப் சாக்கின் கல்லறையை கானாவில் கண்டுபிடித்தனர். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய நகரத்திற்கு அடித்தளமிட்ட கராகோல் என்ற பண்டைய மாயன் நகரத்தில் முதல் ஆட்சியாளரின் அற்புதமான கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆட்சியாளரின் பெயர் தே காப் சாக். பல தசாப்தங்களில் மிக முக்கியமான ஒன்றாகப் […]

உலகில் அணு ஆயுதங்களை விட ஆபத்தான ஆயுதங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உலகின் மிக ஆபத்தான ஆயுதமாக அணு ஆயுதங்கள் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அணுகுண்டுகள் ஒரு முழு நகரத்தையும் ஒரே நேரத்தில் அழிக்கக்கூடும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தியபோது, உலகம் முதன்முதலில் அணு ஆயுதங்களை சக்தியைக் கண்டது. இந்த […]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, தான் கர்ப்பமானதை உறுதிப்படுத்திய 17 மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவைச் சேர்ந்த சார்லோட் சம்மர்ஸ், 20, என்ற இளம்பெண், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பாத சார்லோட், மருத்துவர் கூறிவிட்டாரே என பரிசோதனை செய்தபோதுதான், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. […]

ஸ்பெயினில் நேற்று இரவு சுமார் 10.43 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். விமான நிலையத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. நிலநடுக்கத்துடன், கனமழை மற்றும் வெள்ளமும் சிக்கலை அதிகரித்துள்ளது. ‘ தி லோக்கல் இஎஸ் ‘ அறிக்கையின்படி , ஸ்பெயினில் உள்ளூர் நேரப்படி காலை 7.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

அயர்லாந்தின் கள்வே கவுண்டியில் அமைந்துள்ள சிறிய நகரமான டுவாம் (Tuam) பகுதியில், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் மற்றும் பிறந்த உடனேயே மரணமான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. வரலாற்றாசிரியரான கேத்தரின் கோர்லெஸின் கூற்றுப்படி, 1925 மற்றும் 1961 க்கு இடையில் பான் செகோர்ஸ் தாய் மற்றும் சேய் என்று அழைக்கப்படும் இல்லத்தில் 798 குழந்தைகள் இறந்தனர், ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே முறையாக கல்லறையில் அடக்கம் […]

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர். இந்திய விமானப்படை விமானியும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுக்லா, ஆக்ஸியம்-4 மிஷனின் விமானி ஆவார். 1984 இல் ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்கு பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 2-வது இந்தியர் என்ற […]

மேற்கு சூடானின் வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள பகுதிகளில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர் சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது […]