உலகத்திலேயே முதல் முறையாக சாலைகளில் பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடம் சட்டப்பூர்வ அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தது. தற்போது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார், பயணிகள் போக்குவரத்திற்காக அமெரிக்க அரசிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சான்றிதழ் பெற்ற முதல் பறக்கும் […]

‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’, பிறக்கும்போது வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை என்ற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. இந்த வாசகத்தை மெய்பிக்கும் விதமாக பிரிட்டனில் பிறந்து 2ஆம் நாளே ஒரு குழந்தை பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது. இந்த குழந்தை குறித்த செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய கோடீஸ்வரரான பாரி ட்ரூவிட் பார்லோவின் மகள் சாஃப்ரான் டிரைவ்ட் பார்லோ. 23 வயதான சாஃப்ரானுக்கும் கார்னர் என்பவருக்கும் திருமணம் […]

மார்டன் உலகில் டெக்னாலஜியை புரட்டிப் போட்டவர்களில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ், கம்ப்யூட்டர் பெரிய நிறுவனங்களுக்கான என்ற கூறப்பட்ட காலத்தில் மக்கள் தங்களுடைய வீடுகளில் எளிய முறையில் GUI மூலம் பயன்படுத்த முடியும் என அறிவித்து மக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார், அதன் பின்பு ஸ்மார்ட்போன், ஐபாட், பிக்சார் திரைப்படம் என ஒவ்வொரு தயாரிப்புகளும் அதன் வரலாற்றை மறக்க செய்தது.   கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு இணையாக இன்று பேசப்படுபவர் எலான் […]

கிபி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ஆனால், ராஜராஜ சோழனின் மகன் ராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியமைத்த பின் பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகராக விளங்கியது. பல்வேறு குழுக்களாக இருந்த தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் சேர, சோழ, பாண்டிய […]

வானத்தில் பறக்கக்கூடிய முழுமையான செயல்பாட்டு மின்சார கார், அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பறக்க சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்ற முதல் பறக்கும் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பறக்கும் கார், அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. மாடல் ஏ என அழைக்கப்படும் அதன் கார், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடமிருந்து சிறப்பு விமான தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக நிறுவனம் […]

ஜப்பானில் ஒக்கினாவா கடல் நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது. வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக காணப்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அருகில் உள்ள […]

தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்குள்ள லா பிளாட்டா என்ற இடத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது குழந்தைகளை காரில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய ஆண் நண்பரை […]

இஸ்ரோ நிலவை ஆய்வு சந்திரயான் 3 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது. இதற்கான அனைத்து சோதனைகளும் நடந்து முடிந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான பணி தற்போது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள். இந்தியாவிற்கான விண்வெளி ஆய்வு பணிகளை இஸ்ரோ அமைப்பு செய்து வருகிறது. இஸ்ரோ சந்திரனிற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திராயன் […]

கடவுளின் படைப்புகளிலேயே மிக அற்புதமான படைப்பு. உலகத்தில் விலைமதிப்பற்ற புதிய உயிர் கொண்டுவரக்கூடிய ஆற்றல் ஆண்களின் வீரத்திற்கும், இனப்பெருக்கத்திற்கு முக்கிய பெருமை சேர்ப்பது இந்த விந்துணு ஆகும். ஆண்களுக்கு சுரக்கக்கூடிய டெஸ்டோஸ்டெரோன் மற்றும் போலிக் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் இரண்டும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய மிக மிக இன்றியமையாததாகும். விந்தணுக்கள் உற்பத்திற்கு தேவையான மற்றும் முக்கியமான ஹார்மோன்கள், மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி ஆரோக்கியமான முறையில் செயல்படுவது மிக மிக […]

மக்கள் பாதிப்படையவேண்டும் என்ற நோக்கில் கோவிட் 19 என்ற உயிர் ஆயுதத்தை சீனா வேண்டுமென்றே உருவாக்கியதாக வூகான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்த அந்த வைரஸ் இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.சீனாவில் முதன்முதலில் இந்த கொரோனா வைரஸ் […]