நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…? மத்திய சுகாதாரத்துறை புதிய தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,076 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,44,95,359 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,19,264 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,150 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,14,95,36,744 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,81,723 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்..! மச்சினிச்சியை கடத்திச் சென்றதால் பரபரப்பு..!

Sun Sep 11 , 2022
மனைவியின் தங்கையை கடத்திய விவகாரத்தில் கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் (42) என்பவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், வெங்கடாசலம் கடந்த 2018இல் கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு திட்டம் தீட்டியுள்ளார். […]

You May Like