TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையை திருத்தம் செய்து இரண்டாவது அறிக்கையை ரயில்வே வெளியிட்டது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், ஒருவர் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.. பள்ளி வேன் மீது […]
பள்ளி வேன் மீது இரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா சாருமதி, தம்பி செழியன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. […]
Death toll rises to 3 in train-school van accident
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் நிவாஸ் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுனர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் […]
கடலூரில் பள்ளி வேன் – ரயில் மோதி விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. மொத்தம் 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், […]
இன்றைய சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையில் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல உடற்பயிற்சியும் அவசியமானதாக கருதப்படுகிறது. நம்மில் பலர் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். சில நேரங்களில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் தொடங்குவோம். ஆனால் உடற்பயிற்சியை பாதியில் நிறுத்துவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் உடற்பயிற்சி செய்து, இடையில் நிறுத்தினால், தசை நிறை குறைந்து, […]
பள்ளி வேன் – ரயில் விபத்து தொடர்பாக கேட் கீப்பரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் – ஆலப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.. இந்த விபத்தில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்த காட்சி காண்போர் […]
கருட புராணம் இந்து மதத்தின் 18 பெரிய புராணங்களில் ஒன்றாகும். இது மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், யமலோகம், மறுபிறப்பு மற்றும் சீரழிவு ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது. கருட புராணத்தில், தீய செயல்களைச் செய்பவர்களின் ஆன்மாக்கள் இறந்த பிறகு நேரடியாக நரகத்திற்குச் செல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. கருட புராணம் முக்கியமாக 16 நரகங்களைப் பற்றிப் பேசுகிறது. இந்த 16 நரகங்களில், மக்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுகிறார்கள். கருட […]
In Chennai today, the price of gold rose by Rs. 400 per sovereign, selling for Rs. 72,480.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் […]