fbpx

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில், பரிமளம் 18 வயது மகன் ஹேமச்சந்திரன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன்(34). இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா,பருக்குடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய …

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜி ஸ்கொயர் (G Square)நிறுவனம் 2012ஆம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை,
கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இதனுடைய …

செட்டிநாடு குழும நிறுவன அலுவலகங்களிலும் அதன் தொடர்புடைய இடங்களிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

2020ஆம் ஆண்டு செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அந்நிறுவனம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலும் …

தமிழகத்திற்கு 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார்.

ஆகவே இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை …

சென்னை கருகம்பாக்கம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (56) எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகின்ற இவர் எம்ஜிஆர் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செல்வம் என்பவர் நடத்தி வந்த ஒரு லட்சம் ரூபாய் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார் பாதி சீட்டு கட்டிய நிலையில், சீட்டு முதிர்வடையும் வரையில் சுப்பையாவால் …

ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆன்லைன் செயலிகள் …

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திருவள்ளுவர் நகரை சேர்ந்த 51 வயதாகும் சர்க்கரை என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் இவர், அமமுகவில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கணவன், …

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட இருவரும் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலை சட்ட விரோதமாக செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி (45) அதிமுகவைச் சார்ந்த இவர் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதோடு இவர் …

சென்னையில் வாடகைக்கோ அல்லது லீசுக்கோ நல்ல வீடு அமைவது என்பது மிகப்பெரிய வரம். வாடகையோ, லீசு எவ்வளவாக இருந்தாலும், தனிவீடாக இருந்தால் மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், அப்படி கிடைப்பது கடினம். மக்களின் இந்த தேவைகளை புரிந்து கொண்டு சரியாக சேவை செய்யும் ரியல் ஸ்டேட் புரோக்கர்கள் சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் அதேநேரம் …