fbpx

வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக …

குவைத்தில் மிகவும் பிரபலமான துபாய் மாளிகையான ஜுமெய்ரோ மாளிகையை வாங்கி உள்ள முகேஷ் அம்பானி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம்.

குவைத்தில் மிகவும் பிரபலமான மாளிகை என்றால் பாம் ஜுமெய்ரோ மாளிகை இது. பனை மர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு அழகான தீவில் அமைந்துள்ளது இந்த மாளிகை இதனை முகேஷ் அம்பானி …

காசியாபாத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஜிம்மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் தனது சொந்த ஜிம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அடில் .. 33 வயதே ஆன இளம் பருவ ஜிம்மாஸ்டரான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை எடுக்காமல் …

நடப்பாண்டு கணக்கின்படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

உலக அரங்கில் கால்பந்து மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளுக்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான். கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் முன்னாள் வீரர்களின் செய்தி அப்டேட்கள் கூட அனைவராலும் இன்றும் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து …

20 வருடம் Home Loan எடுத்தவர்கள் 24 வருடம் ஏன் EMI செலுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களின் கனவு என்றால் சொந்த வீடு தான். இந்த சொந்த வீட்டை அடைய சில ஆண்டுகள் முன் வரை பணத்திற்காகவும், பெரும் சேமிப்பு தொகைக்காகவும், வெளிநாட்டில் இருந்து அப்பா, அண்ணன் …

பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது.

உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, …

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி தென்னிந்தியாவைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் …

9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், விதிகளை மீறி கட்டப்பட்டதால் 9 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தைக் கட்டியது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. இதில், ஒரு …

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் …

சாந்தி திரையரங்குகளின் சொத்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்குப் பங்கு கொடுக்காமல் தங்களது
சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், எனவே தங்களுக்கு சேர வேண்டிய …