பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் […]

வாடிக்கையாளர்கள் பில்லிங் கவுண்டர்களில் மொபைல் எண்ணை வழங்கும்படி கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும் வகையில், அரசு புதிய தரவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாக, “லாயல்டி திட்டங்கள்”, “டிஜிட்டல் ரசீது” மற்றும் “மார்கெட்டிங் சலுகைகள்” போன்ற காரணங்களைக் காட்டி சில்லறைக் கடைகள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வந்துள்ளன.இதில் சிலர் இந்த விவரங்களை அனுமதியின்றி மூன்றாம் தரப்புகளுக்கு விற்று, அதிக வருமானம் ஈட்டிய […]

கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]

இன்றைய காலகட்டத்தில், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங், பண்டிகை சலுகைகள், வெகுமதி புள்ளிகள் மக்களை அதிகமாக ஈர்க்கின்றன. சிலர் இந்த புள்ளிகளை பணமாக மாற்றி நன்மைகளைப் பெற பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், அனைவருக்கும் கிரெடிட் கார்டு தேவையா? பதில் இல்லை; சிலருக்கு, இது தீங்கு விளைவிக்கும் மற்றும் அவர்களின் CIBIL ஸ்கோர் பாதிக்கப்படும்.. பின்வரும் 7 வகையான மக்கள் கிரெடிட் கார்டு […]

நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை […]

திரைப்படங்களில் கதை மட்டுமல்ல.. பாடல்களும் இசையும் பார்வையாளர்களை மகிழ்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவீன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் சேர்க்கப்படுகின்றன. அது கதைக்கு தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஐட்டம் பாடல்கள் முக்கியமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஐட்டம் பாடல்களுக்கு அதிகரித்து வரும் தேவை காரணமாக, ஐட்டம் பாடல்களில் நடிப்பவர்களும் கோடிக்கணக்கான ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள். ஐட்டம் பாடல்களுக்கு குறிப்பாக நட்சத்திர கதாநாயகிகளை நியமிக்கும் தயாரிப்பாளர்கள் அதிக பணம் செலுத்துகிறார்கள். இதன் […]

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது. சிவலோஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இருவரும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். இதற்கிடையே, சிவலோஷின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து, காதலியும் சிவலோஷின் வீட்டிற்கு […]

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ராஜேஷ் கேசவ், ஆர்.கே என்று அழைக்கப்படுகிறார்.. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சியில் நடந்த லைவ் நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்களையும் கேரளா முழுவதும் உள்ள ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 49 வயதான அவர் ஒரு பொது நிகழ்ச்சியின் இறுதி தருணங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். ஏற்பாட்டாளர்களும் […]

மகாராஷ்டிர மாநிலம் போர்ஜூனி என்ற ஊரில் கடந்த ஆண்டு திருமணமான சஞ்சீவானி என்ற இளம்பெண், தன் கணவருடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, லகான் பண்டாரே என்ற இருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்தனர். கள்ளக்காதலன் நேரில் சென்று அந்த பெண்ணை வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். […]