எலுமிச்சையில் வைட்டமின் “சி” நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதனால்தான் பலர் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து அல்லது உணவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எலுமிச்சை சாறு எல்லாவற்றுக்கும் ஏற்றதல்ல. குறிப்பாக சில காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தவறான உணவு சேர்க்கைகள் உடலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதேபோல், நவீன அறிவியலும் இவை […]

ஒரு கப் சூடான தேநீர், காபி அல்லது வெறும் தண்ணீருடன் நாளைத் தொடங்குவது பலரின் வழக்கமாக உள்ளது.. இருப்பினும், மிகவும் சூடான பானங்களைக் குடிப்பது சில வகையான புற்றுநோய்கள், குறிப்பாக உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அபாயத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது. 65 டிகிரி செல்சியஸ் (149 டிகிரி எஃப்) க்கும் அதிகமான வெப்பநிலையில் பானங்களை உட்கொள்வது உணவுக்குழாய்க்கு வெப்பக் காயத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த வெப்ப சேதம் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் […]

மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரிடம், ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. இந்த சூழலில் கண்ணகி நகரில் இன்று […]

நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக முடியாது எனவும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக பாஜக […]

சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து பலியான பெண் தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, […]