இரவு முழுவதும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அயன், பொட்டாசியம், கால்சியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலின் பல்வேறு மண்டலங்களுக்கும் நேரடி நன்மை தரும் தன்மை பெற்றது. உலர் திராட்சை தண்ணீரில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள், உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தியை […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை […]

இந்தியாவில் புற்றுநோய் என்பது வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். அதிகரித்து வரும் வழக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் கூறிய […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா, மல்லனசந்திரா என்ற கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான விட்டல் என்ற நபர், பல ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், முதல் மனைவி இறந்ததும், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால், இரண்டாவது மனைவி தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதால், விட்டல் நொந்துபோனார். இதனையடுத்து, […]

சுவிட்சர்லாந்தின் உணவு நிறுவனம் நெஸ்லே, தனது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) லாரன்ட் ஃபிரெக்ஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஃபிரெக்ஸ், தன்னுடன் நேரடியாக பணியாற்றும் ஒரு பணியாளருடன் காதல் உறவு வைத்திருந்ததை மறைத்தது காரணமாக விசாரணை தொடங்கப்பட்டது. நெஸ்லே தலைவர் பால் புல்க் மற்றும் சுயாதீன இயக்குநர் பாப்லோ இஸ்லா தலைமையில் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஃபிரெக்ஸ் பணி […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]