நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் மற்றும் வர்த்தகர்களுக்கு தெளிவை வழங்கும் நோக்கில், இந்த முறை அரசாங்கம் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு முறையை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மத்திய அரசு முன்மொழிந்த புதிய 5 சதவீதம் மற்றும் 18 சதவீத அடுக்குகள் குறித்து விவாதிக்க […]

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார்.. அவரின் இந்த கருத்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் […]

பொதுவாக, நம் சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் கடாய்கள் காலப்போக்கில் கருப்பாக மாறும். எண்ணெய், மசாலா மற்றும் அதிக வெப்பம் காரணமாக அவற்றின் மேற்பரப்பில் சேரும் அடுக்கை அகற்றுவது மிகவும் கடினம்.. சில நேரங்களில், இந்த கடாய்கள் மிகவும் கருப்பாக மாறும்போது, ​​பலர் புதியவற்றை வாங்க நினைப்பார்கள். அது இனி தேவையில்லை. இப்போது சில எளிதான வீட்டு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் பழைய, கருப்பாக மாறிய கடாயைப் புதியது போல் […]

காதலர்களுக்காக எங்கள் கட்சி அலவலகங்கள் திறந்தே இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய போது “ தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் தனி ஏற்பாடு இல்லை.. எனவே தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகமாக இருந்தாலும் சரி, இடை கமிட்டி அலுவலகமாக இருந்தாலும் சரி, சாதி மறுப்பு திருமணங்களை நடத்திக் கொள்வதற்கான இடமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் […]

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார்.. அவரின் இந்த கருத்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் […]