ஜோதிட நம்பிக்கைகள் என்பது தமிழர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் செய்யப்படும் பரிகாரங்கள் இன்று பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. தோஷங்களை சீர்செய்யவும், நல்ல பயன்களை அதிகரிக்கவும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை, சீரமைக்கும் ஆன்மீக வழிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த பரிகார முறைகள் பெரும்பாலும் நம்பிக்கையையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் […]

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். தவிர, மேற்கு திசை காற்றில் […]

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 19.8 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளாவிய மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 32% ஆகும். இவற்றில், 85% இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்பட்டவை. இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனியில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான […]

பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் […]

திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தொகுதியில் பேசிய அவர், “திமுகவின் 51 மாத ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்துள்ளார்களா? கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் 505 அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவிகிதம் நிறைவேற்றியதாக பச்சைப் பொய்யைக் கூறி […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லகண்ணு ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர் ஆவார். இவர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர். 1924-ம் ஆண்டு பிறந்தவர். தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக உள்ளவர். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் […]

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்கு விநாயகர் சிலையை அழைத்து வந்து, பல நாட்களுக்கு பூரண பக்தியுடன் வழிபடுவது முழு சூழலையும் நல்ல அதிர்வுகளாலும், ஆன்மீக நேர்மறையான சக்தியாலும் நிரப்புகிறது. இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும். விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வரும் போது, பிள்ளையாரின் தும்பிக்கை எந்த திசையில் வளைந்துள்ளது என்பதை எப்போதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த மிகச் […]

வாய் புற்றுநோய் என்பது இந்தியாவில் ஆண்களில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களிலொன்று. உண்மையில், உலகளவில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகிறது. பிராக் நகரத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜிரி கியூப்ஸ், வாயில் மூன்று வாரங்களுக்கு மேல் குணமாகாமல் நீடிக்கும் இந்த பிரச்சனை கவலைக்குரியதாக மாறும் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வாயின் […]

1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]