இன்றைய காலகட்டத்தில், பலர் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் நோய்கள் குறைக்கப்பட்டாலும், சில விஷயங்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில், உடலில் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மாத்திரைகளைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம். மாத்திரைகளை உட்கொண்ட பிறகு மது அருந்த கூடாது. வலி நிவாரணிகள், ஆண்டி பயாடிக் அல்லது […]

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதன் தாக்கம் மனித உடலில் தொடர்ந்து இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட 6 மாதங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளதாக இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்தான் அல்ல, அவர்களுடன் வாழ்ந்த, பாதிக்கப்படாதவர்களின் மூளையின் செயல்பாடுகளும், வழக்கத்தைவிட வயதாகி விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் […]

பல் துலக்குவது, வாயின் சுகாதாரத்துக்கு ஆரோக்கியமானது. பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி தாங்கள் நாளை ஆரம்பிப்பார்கள். சிலர் பல் துலக்கி, காஃபி அல்லது டீ குடிப்பார்கள். மற்றவர்கள் நேரடியாகவே டீ குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேதம் கூறும் ஒரு பரிந்துரை தற்போது மருத்துவ உலகத்திலும் கவனம் பெற தொடங்கியுள்ளது. அது தான் “ஆயில் புல்லிங்”. ஆயில் புல்லிங் என்றால் என்ன..? ஆயில் புல்லிங் என்பது, ஒரு மருத்துவ நடைமுறை. இது […]

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. ரஜினியின் 171-வது படமாக உருவாகி உள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், […]

தமிழ்நாட்டில் பெண்கள் உரிமை மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் நோக்கத்தில் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், அரசு நேரடியாக பெண் குழந்தையின் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கிறது. இது, அந்த குழந்தை 18 வயது அடைந்த பின், கல்வி அல்லது திருமணச் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உதவித் தொகை திட்டம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பெண் […]

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் […]