திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் […]

இன்றைய காலக்கட்டத்தில் நிலையான மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவது என்பது தொடர்ந்து திட்டமிட்டு முதலீடு செய்வதில் தான் உள்ளது. நிதி ஆலோசகர்கள் பொதுவாக மொத்தமாகப் பணம் போடுவதைவிட, முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் முதலீடு செய்யவே அதிகம் பரிந்துரைக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதால் தான். SIP-யின் சிறப்பு என்ன..? SIP மூலம் முதலீடு செய்யும்போது, மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகளை […]

இந்தியாவில் திருமணம் செய்வதற்குரிய சட்டப்பூர்வ வயதை (ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18) இன்னும் எட்டாத நிலையிலும், பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய வயது வந்த இருவரும் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழலாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒருவரின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை, அவர் திருமண வயதை எட்டவில்லை என்ற காரணத்துக்காக மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. கோட்டாவைச் சேர்ந்த 18 வயது […]

குளிர்காலம் வந்துவிட்டாலே சில உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.. ஏற்கனவே சில வகையான நோய்களைக் கொண்டவர்களுக்கு இது அதிக சிக்கல்களைக் கொண்டுவரும். குறிப்பாக தசைகள் மற்றும் மூட்டுகள் விறைப்பாக மாறுவதால், இந்த பருவத்தில் மூட்டுவலி, மூட்டு வலி மற்றும் வாத நோய் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். குளிர்காலத்தில் அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் குறித்து அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பருவத்தில் தேநீர் […]

விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள மடுகரை பகுதியில், தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சக ஊழியரை, கணவரே மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தைக் கிழித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்பவர், தன் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையான மடுகரை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் […]

கடந்த செவ்வாய் கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் குழப்பம் தொடரும் நிலையில், இன்னும் இன்டிகோ விமான சேவையைச் சுற்றி செயல்பாட்டு பிரச்சினைகள் நீடித்து வரும் காரணத்தால், கடந்த 3 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, சமூக வலைதளங்களில் வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், இண்டிகோ கவுண்டர்களின் முன் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.பல பயணிகள் தங்கள் விமானங்கள் தாமதமாவது, ரத்து […]

இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் […]